சற்று முன்னர் கட்சித் தலைமையகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மணிவண்ணன்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழுவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், கட்சியை விட்டு விலகிச் செல்லப் போவதில்லையென கட்சித் தலைமைக்கு அனுப்பிய விளக்க கடிதத்தில் வி.மணிவண்ணன் குறிப்பிட்டிருந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள்...
சிங்கப்பூர் அரசின் கடுமையான சட்டத்தால் ஸ்ரீலங்கா மாணவன் எடுத்த விபரீத முடிவு -சோகத்தில் பெற்றோர்
கொரோனா தொற்றை அடுத்து சிங்கப்பூரில் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் சட்டம் காரணமாக ஶ்ரீலங்கா மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட பரிதாபகர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மணில்க பொன்சேகா என்பவரே இவ்வாறு தவறான முடிவை...
உலக நாடுகளில் இருக்கும் மோசமான திருமண சட்டங்கள்! இலங்கை எவ்வளவோ பரவால போல….. ஷாக் ஆகாம படிங்க
திருமணம் என்பது உங்கள் மனதில் உள்ள வினோதமான மரபுகள் மற்றும் சடங்குகளின் சிந்தனையைத் தூண்டினால், மற்ற நாடுகளில் அதற்கு இருக்கும் கட்டுப்பாடுகள் உங்களை பயமுறுத்தும்.
ஆச்சரியப்படும் விதமாக, உலகெங்கிலும் சில அபத்தமான திருமண தொடர்பான...
ஐந்து ராஜபக்ஷர்களின் கைகளில் அரசாங்கம்! வடக்கிலிருந்து வந்த முக்கிய கடிதம்
ஐந்து ராஜபக்ஷக்களுக்கும் இணைந்து பிரச்சினைகளை கையிலெடுத்து அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் தார்மீக கடமை காணப்படுவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் நேற்று (20) எழுதியுள்ள முக்கிய...
உயர்தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் ஜனாதிபதி வழங்கும் ஓர் வாய்ப்பு
உயர் தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், திறந்த பல்கலைக்கழக முறைமையை முன்னேற்றுவதற்கும் தொலைக்கல்வியை முன்னேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
9ஆவது...
சிங்கள மக்களால் கடவுளாக பார்க்கப்படும் யாழ்ப்பாண தமிழ் வைத்தியர்!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தமிழ் வைத்தியர் ஒருவரை சிங்கள மக்கள் கடவுளாக பார்ப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கண் வைத்தியராக பணியாற்றும் முத்துசாமி மலவரன் குறித்து வடக்கு மக்களுக்கு பெரிதாக...
வவுனியாவில் பட்டதாரிகளின் 113 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு – காரணம் இதுதான்.
அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று கல்விகற்று பட்டம் பெற்ற 113 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அண்மையில் அரச வேலைவாய்ப்பிற்காக தெரிவுசெய்யப்பட்ட 50 ஆயிரம்பட்டதாரிகளிற்கான...
வடக்கு,கிழக்கில் 1 லட்சம் பேருக்கான அரச வேலையை எதிர்பார்த்தவர்களுக்கு வந்த சோக செய்தி..
பேருக்கான அரசாங்க வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு பேரிடியாக வந்த செய்தி..!!
ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களை இப்போதைக்கு கவனத்தில் கொள்வதில்லை. என உள்நாட்டலுவல்கள் அமைச்சு...
இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் பாவனைக்கு உதவாத முகப்பூச்சு, உடற்பூச்சு போன்ற அழகு சாதன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் நேற்றைய தினம் புத்தளம் நகரில் வைத்து புத்தளம் மாவட்ட நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த...
இலங்கை மின்சார சபை விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!
நாடு முழுவதும் நாளை முதல் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
கடந்த நாட்களில் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியவற்றில் ஏற்பட்ட...