இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து…! 05 பேர் பலி
கொழும்பு-குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மகிழூர்தி ஒன்றும் நேருக்கு...
மின்வெட்டு இனி இல்லை; புதிய மின்பிறப்பாக்கி இணைப்பு
இன்று வெள்ளிக்கிழமை இரவு தொடக்கம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் மின் பிறப்பாக்கி ஒன்று தேசிய மின் விநியோகத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள இலங்கை...
பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்!
ஸ்ரீலங்காவில் பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு உரிய வகையில் நியமனம் வழங்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாத தரப்பினர் தற்போது...
கடன் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் நீடிப்பு! மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக வர்த்தகத்தில் நட்டமடைந்தவர்கள் “சௌபாக்கியா” திட்டத்தின்கீழ் வங்கிகளில் 4 வீத மூலதனக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மூலதனக்கடன்களுக்கான விண்ணப்பங்களை 2020 செப்டம்பர் 30 வரை வர்த்தகர்கள் வங்கிகளில் சமர்ப்பிக்கமுடியும்...
மகளின் திருமண நாளில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தந்தை!
தும்மலசூரிய - பிபிலதெனிய பகுதியில் மகளின் திருமண நாளில் விபத்து ஒன்றில் தந்தை உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது.
இதில் அதேபகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற...
அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் ஓர் முக்கிய தகவல்…ஆடை தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை..!
அரச ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பற்திக் அல்லது உள்நாட்டு ஆடையை அணிந்து வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்...
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பொலிஸார் மீது தாக்குதல்..! ஆட்டோ ஓட்டுனர் கைது..
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் இன்று காலை யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
யாழ்.பஸ் நிலையத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ்...
துவாகரன் மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரினார் பொலிஸார்; கடும் அழுத்தத்தால் பணிந்தனர்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை பொதுத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணியகம் இயங்கிய நிலையில் முடிவுகளுக்காகக் காத்திருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர்...
பெற்றோருக்கு தமது குழந்தை தேவையில்லையா? இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
பல காரணங்களின் அடிப்படையில் புதிதாக பிறந்த அல்லது ஒரு வயதுக்கும் குறைவான பிள்ளைகளை பெற்றோர் வெளியிடங்களில் கைவிட்டு செல்வதை தடுக்கும் வகையில் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை...
நாட்டில் குரங்குகளின் தொகை அதிகரித்துவிட்டது! மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் தெரிவிப்பு
இலங்கையில் குரங்குகளின் தொகை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாட்டின் விவசாயிகள் பாரிய பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குரங்குகள் தென்னை மரங்களையும்...