ராஜபக்ச சகோதரர்கள் வெற்றிக்கு இதுவே காரணம்! மனோ கணேசன் வெளியிட்ட தகவல்
ராஜபக்ச சகோதரர்களிடையே காணப்படும் பாசம்தான் அவர்களது வெற்றிக்கு அடிப்படை காரணம் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும்...
கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனநாயக்கவின் கணவர் உயிரிழப்பு
கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனநாயக்கவின் கணவர் அத்துல சேனநாயக்க உயிரிழந்துள்ளார்.
இவர் நோய் வாய்ப்பட்ட நிலையில் தனது (64-வயதில் இன்று உயிரிழந்துள்ளார்.
இவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கனிஷ்க சேனநாயக்கவின் தந்தையும், முன்னாள் பொலிஸ்மா...
மேலதிக வகுப்புக்கு சென்ற 08 மாணவிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தெஹியத்தகண்டி- அரலகங்வில பிரதான வீதியின் போகஸ் சந்திப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 07 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட 08 பேரும் மாணவிகள் என காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலதிக வகுப்புக்கு சென்ற...
15,000 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை
அடுத்த சில மாதங்களில் மேலும் 15 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர்களாக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ளனர்.
கோவிட் – 19 நிலமை மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களில் இந்த...
தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக கலையரசன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலுக்கு அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளார்.
தமிழ் அரசுக்...
புதிய அமைச்சரவையின் 26 அமைச்சர்கள் யார்? வெளியாகிய தகவல்கள்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை அடுத்து வரும் சில தினங்களில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளது.
புதிய அமைச்சரவையில் 26 என்ற மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சர்களே இருப்பார்கள் என அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த 26...
தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது – பாலித தெவரப்பெரும
இம்முறை தேர்தலில் தெளிவான தேர்தல் மோசடி நடந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
தனது விருப்பு வாக்கு எண்ணிக்கை லட்சத்தில் இருந்து ஆரம்பமாகும் எனவும்...
பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் மஹிந்த வழங்கியுள்ள உறுதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான எங்கள் ஆட்சிக் காலத்தில் இலங்கை முன்னோக்கி பயணிக்கும் என்பதை நான் உறுதியுடன் தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
களனி ரஜமகா விகாரையில் வைத்து...
திங்கள் பாடசாலைகள் ஆரம்பம்..! எந்தெந்த வகுப்புக்களுக்கு எப்போது பாடசாலை? நேர ஒழுங்குகள் என்ன? கல்வியமைச்சு அறிவிப்பு..
நாடளாவியரீதியில் நாளை மறுதினம் திங்கள் கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரம், மற்றும் ஒழுங்குகள் குறித்த முழுமையான தகவல்களை கல்வியமைச்சு வெளியிட்டிருக்கின்றது.
இதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்...
மகிந்த தரப்பின் பிரமுகரின் தங்கையை திருமணம் செய்யும் கூட்டமைப்பு எம்.பி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சாணக்கியா ராகுல் வீரபுத்திரன், விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட எம்.பியும், முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகமவின் சகோதரியே அவரது மனைவியாக...