Srilanka

இலங்கை செய்திகள்

காமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்……

இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரியான திரு. காமினி சேதர செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது நியமனக் கடிதத்தை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பெற்றுக்கொண்டார். மஹிந்த ராஜபக்ஷ...

புதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது

எதிர்வரும் புதனன்று பொறுப்பேற்கவுள்ள புதிய அமைச்சரவைக்கான பட்டியலை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றையதினம் 26 பேர் மட்டுமே, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர் மற்றும் வேலைத்திட்ட அமைச்சர்கள் இம்முறை...

ஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்!

ஜனாதிபதி கோத்தபாய உடன் அமுலுக்கு வரும்வகையில் அதிரடி சட்டங்களை அமுல்படுத்தியுள்ளார். அவையாவன, குடி போதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் சாரதிக்கு 10 வருட சிறை தண்டனை.. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப்...

யாழில் பதற்றம்! வெள்ளைவானில் கடத்தப்பட்ட யுவதி!

யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத மர்ம கும்பலால் இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...

அடுத்தடுத்து ரத்துச் செய்யப்படவுள்ள சட்ட திருத்தங்கள்? சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம்

தற்போது ஸ்ரீலங்கா அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தென்னிலங்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன் அடிப்படையில், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் 19 மற்றும் 18 வது...

பிரதமராக சத்திய பிரமாணம் செய்து கொள்ள முன் வட மாகாணம் தொடர்பில் மஹிந்த தெரிவித்துள்ள விடயம்

இலங்கை தமிழர்களின் விடயத்தில் இந்தியா வலியுறுத்தி வரும் 13ஆவது அரசியலமைப்பு நடைமுறை தொடர்பில் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருத்து கூறவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. எனினும் தமது அரசாங்கத்தின்...

தலைமை பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்தார் ரணில்

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இன்று கொழும்பில் பத்திரிகையாளர்களிடம் இதனை அறிவித்தார். இதன்படி, புதிய தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க, வஜிர...

தமிழ்த் தேசிய அரசியலுக்கு அபாயச் சங்கு!

இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா? இந்தக் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்து போனது, சுமந்திரன், சிறிதரன் வெற்றி பெற்றது, எதிர்பார்க்கப்பட்டது போன்று வடக்கில்...

கருணாவுக்கு புதுப்பதவி?கசிந்த தகவல்

கருணா அம்மான் என்றழைக்கப்படும், விநாயகமூர்த்தி முரளிதரனை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது. இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீழ்ச்சிக்கு காரணம் சுமந்திரனே – கட்சிக்குள் வெடித்தது பூகம்பம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சுமந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றினால்...