Srilanka

இலங்கை செய்திகள்

கொரோனா தாண்டவமாடினால் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்:சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவினால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும்...

மட்டக்களப்பு கிறிஸ்தவர்களிற்கு இடியாய் வந்துள்ள செய்தி! மனம் மாறாதவர்கள் உடன் படியுங்கள்

நீங்கள் எம்மதமாக இருப்பினும் பைபிள், வேதாகமம், பகவத்கீதை,குறான் என எல்லா வேத நூல்களும் அறம் ஒன்றையே வலியுறுத்துகின்றன. அந்த புனித தலத்தில் வைத்தே பலியாக்கப்பட்ட ஐயா ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை நம் எல்லோர்...

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மின்சார கட்டணங்கள்! வெளியிடப்பட்டுள்ள மகிழ்ச்சிகரமான அறிவிப்பு

இலங்கையில் மின் பாவனையாளர்களிடம் பெப்ரவரி மாத மின் பட்டியலில் வந்துள்ள கட்டணத்தையே கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மின்சார கட்டணங்களாகவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மின்சக்தி மற்றும் எரிசக்தி...

திருகோணமலையில் தமிழர்களின் இரு பெரும் சமாதிகள்! இராவணன் முஸ்லிமே எனும் சர்ச்சைக்குரிய விளக்கம்

இராவணன் ஒரு முஸ்லிம் என்பதினை தெரிவித்திருந்ததற்கு காரணம் இராவணன் எனும் ஒரு தவறு செய்யும் மன்னனை திருத்துவதற்கு வந்த நபியாக இராமன் இருந்திருக்கலாம் என்பதே என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக்...

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

கொரோனா பரவலை அடுத்து பாடசாலைகளுக்கு தற்காலிகமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். நான்கு கட்டங்களின் கீழ்...

யாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு! சோகத்தில் குடும்பம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்கு பகுதியில் இளம் யுவதி ஒருவர் இன்று அதிகாலை 1-00 மணியவில் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த கமலதாஸ் லக்சிகா (வயது...

மற்றுமெறு யாழ் மாவட்ட வேட்பாளர் திடீர் மரணம்

யாழ்தேர்தல் மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். யாழ்பாணத்தை சேர்ந்த அகஸ்தீன் மக்டொனால்ட் என்ற நபரே இவ்வாறு சாவடைந்துள்ளார். மாவீரர் குடும்பத்தை சேர்ந்த அவர்...

கொரோனா தொற்றின் புதிய அறிகுறிகள் எவை? வெளியானது தகவல் ! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொரோனா தொற்றின் புதிய அறிகுறிகளாக முதுகுவலி, குமட்டல், சருமத்தில் தடிப்புகள் ஆகியவை கூறப்படுகின்றன. முன்னர் சளி, இருமல், காய்ச்சல் மட்டுமே கொரோனாவின் அறிகுறிகள் எனச் சொல்லப்பட்டன. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்த பின்னர் புதிய புதிய...

ஊரடங்கு, அரச விடுமுறை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

ஊரடங்கு மற்றும் அரசாங்க விடுமுறை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் முக்கிய அறிவ்பொன்றை விடுத்துள்ளது. ஊரடங்கு உத்தரவு வழங்குவது மற்றும் விடுமுறை வழங்குவது குறித்து அரசாங்கத்தினால் இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்க...

நாட்டு மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அவசர அறிவுறுத்தல்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையால் மக்கள் அநாவசியமாக வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென இலங்கை மருந்தகக்கூட்டுத்தாபனத்தின் தலைவரும் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணருமான பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின்...