Srilanka

இலங்கை செய்திகள்

கொரோனா சந்தேகம்! யாழ் கைதடி மாணவி வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் கைதடி சித்த ஆயுர்வேத பீடத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் கொரோனா சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ் பல்கலைகழகத்தின் சித்த ஆயுர்வேத பீடத்தில் கல்வி கற்கும் பொலன்னறுவையை சேர்ந்த மாணவியொருவரே இவ்வாறு...

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் மீள திறக்கப்படாவிடில் வீடுகளில் இருந்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு...

யாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்! தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேசசபை உறுப்பினரான கனகசுந்தரம் ஜெயக்குமார்...

கிளிநொச்சி மக்களே அவதானம்! – பிராந்திய சுகாதாரத் திணைக்களம் வலியுறுத்து

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில் நுட்பபீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்...

யாழ்.போதனாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு!

கொவிட் 19 நிலைமையின் காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடுவதன் மூலம் பொது மக்களின் சுகாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கான அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு புதன் கிழமைகளில் கல்வி அமைச்சில் நடைபெறும் பொது...

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகம் முற்றாக முடக்கப்பட்டது..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

ஸ்ரீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா! மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு

அனைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களிலும் வியாபாரம் செய்யப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பஸ்களில் விற்பனையில் ஈடுபடுவோர் சுகாதார...

ஸ்ரீலங்காவில் ஊரடங்கு தொடர்பில் சற்று முன்னர் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரமே பலப்படுத்தப்படும் என்பதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கந்தகாடு...

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த இருவருக்கு கொரோனா

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த இரண்டு இராணுவத்தினருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அக்குரெஸ்ஸ பொது சுகாதார பரிசோதகர் ஜீ.ஏ.பிரேமரத்ன தெரிவித்துள்ளார். அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மீண்டும் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு...