Srilanka

இலங்கை செய்திகள்

சிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு தர்ம அடி

அனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தில் கட்டி வைத்த சம்பவம் தொடர்பாக இராணுவ சிப்பாய் ஒருவரின் உறவினர்களை பொலிஸார் இன்று...

மின் கட்டணம் தொடர்பில் சற்றுமுன் வெளியான செய்தி

கொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது மின்சாரம்...

மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் சட்டத்தரணி மீது வழக்குத் தாக்கல் செய்கிறது தெல்லிப்பளை பொலிஸ்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தெல்லிப்பளை பொலிஸாரால் வழக்கு நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில்...

நீ இந்த நாற்காலியில் அமர்வதற்கு காரணம் நானே! கோட்டாபயவுக்கு கடும் தொனியில் எச்சரிக்கை; அம்பலத்திற்கு வந்த உண்மைகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அதிகாரத்தை தான் கையில் எடுக்க போவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு...

கொழும்பில் வீதிகளில் மிதக்கும் மனித உடற்பாகங்கள்! பெரும் அதிர்ச்சியில் மக்கள்

கொழும்பு பொரளை மயானத்திலிருந்து சடலங்களின் உடற்பாகங்களில் வெளிவருவதாக அந்தப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலமாக அந்தப் பகுதியை சேர்ந்த நாய்கள் மனித எச்சங்களை காவிக் கொண்டு திரிவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல்...

திருமணத்திற்கு முன் புகைப்படப் பிடிப்பு – சடலமாக மீட்கப்பட்ட மணமகன்

மாத்தளை, சேர ஆற்றில் திருமணத்திற்கு Pre Shoot புகைப்படம் எடுக்க சென்ற மணமகன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சஞ்ஜய ரத்னசூரிய என்ற 27 வ யதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். நேற்று புகைப்படம் எடுப்பதற்காக...

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றும் தலைவர் பிரபாகரனை கோழை என்றும் பேசிய கருணா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்றும், தலைவர் பிரபாகரனை ஒரு கோழை என்றும் தென் இலங்கையில் பேசிய கருணா, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் பேசுகின்ற போது மாத்திரம் எவ்வாறு...

இலங்கை தமிழரசு கட்சியிலிருந்து ஐவர் உடன் நீக்கம்! மாவை சேனாதிராஜா உத்தரவு

இலங்கை தமிழரசு கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விமலேஸ்வரி உள்ளிட்ட ஏனைய நால்வரையும் உடன் கட்சியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தல்...

விடுதலைப் புலிகளால் ஒரே தடவையில் அதிகபட்சம் எத்தனை படையினர் கொல்லப்பட்டனர்? பொன்சேகா வெளியிட்ட தகவல்

ஒரே இரவில் 2000 - 3000 படையினரை கொன்றதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கருணா வெளியிட்ட தகவலை முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார். பிபிசி தமிழ்...

கைதான பொலிஸ் அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் பொலிஸார் கண்ட காட்சி! ஆடிப்போன அதிகாரிகள்

புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டம் ஒன்றிலிருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது . இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் குருணாகல் மகாவாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போதைப்பொருள்...