முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி தனியார் காணி ஒன்றை தோண்டிய போது கிடைத்த பொருட்கள்!
முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயதங்களை தேடி தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது இதன்போது நிலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
மாத்தளன் பகுதியில் தனியார் காணி ஒன்றில் வீடு ஒன்றிற்குள் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற...
கோட்டாபாய மஹிந்த அரசுக்கு எதிராக திடீரென்று ஏற்படப்போகும் சரிவு!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மொட்டு கருகிப்போகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அதிகமான அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
இலங்கை எனும் திருநாட்டை பெருமைப்படுத்தியது மட்டுமல்லாமல் சர்வதேசம்வரை பிரபல்லியப்படுத்திய நாட்டின் உச்சக்கட்ட நட்சத்திரங்களை பழிவாங்கும் படலமானது எதிர்வரும் தேர்தலில்...
மஹிந்தவுக்கு ஆனந்த கண்ணீரை வரவைத்த 10 வயது சிறுமி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆனந்த கண்ணீர் வர வைத்த சிறுமியின் கடிதம் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மாத்தளையில் வசிக்கும் மரசுக் மோரிட்டா சாரா என்ற 10 வயது சிறுமி ஒருவர் பிரதமருக்கு எழுதிய...
புலிகளின் தலைவர் பிரபாகரனை அவன் – இவன் என பேசிய கருணா! உண்மை வரலாறு இதுதான்
என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் விடுதலைக்காக வந்தவன். காசு பணத்துக்காக இப்படியான ஒரு செயலை செய்யப் போவதில்லை. கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால்...
மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! பரிதாபமாக பறிபோன இரு உயிர்கள்
யானை தாக்குதலில் இருந்து காக்க அமைக்கப்பட்ட பாதுகாப்பு மின்வேலியில் சிக்கி இரு தமிழ்விவசாயிகள் பலியாகியுள்ளார்கள்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் உன்னிச்சை கரவெட்டியாறு கிராமத்தில் உறவினராக தங்கையா மற்றும் 7 பிள்ளைகளின்...
இலங்கை வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை, வரலாற்றில் இல்லாதளவு உச்ச விலையைத் தொட்டுவருகின்றது.
அதனடிப்படையில் இலங்கையில் இன்று (ஜூலை 3) வெள்ளிக்கிழமை 24 கரட் தூய தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 500...
பாடசாலை மாணவர்கள் முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியான தகவல்!
பாடசாலை மாணவர்கள் வகுப்பறைக்குள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட சுகாதார விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையில் அதனை...
இரவு நித்திரைக்கு சென்ற இளைஞர் காலையில் சடலமாக மீட்பு
வவுனியா, வேப்பங்குளம், 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியிலிலுள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று காலை இளைஞர் ஒருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞனை, காலைப் பொழுதில் தாயார்...
கொழும்பில் அதிரடியாக முடக்கப்பட்ட முக்கிய வீதி! – 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
கொழும்பு - ஜிந்துப்பிட்டி பகுதியில் இருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அந்த பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்தியாவில்...
பிரான்ஸில் மூன்று ஈழத்தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள்
பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 25 வீரர்கள் கொண்ட அணியில் 6 தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த 25பேர் கொண்ட பட்டியலில் மூன்று...