Srilanka

இலங்கை செய்திகள்

ஆனையிறவு போரை வழிநடத்தியது கருணா அல்ல கேர்ணல் பானு – சிங்கள இணையத்தளம்

விடுதலைப் புலிகளின் ஆனையிறவு போர் வெற்றிக்கான காரணம், நான் தான் என அந்த அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதி கருணா அம்மான் கூறினாலும் அந்த போரை வழிநடத்தியது கேர்ணல் பானு என...

ஐரோப்பிய நாடுகளை மிஞ்சிய இலங்கை!! நெகிழ்ச்சி அடையும் வெளிநாட்டு பெண்

நெதர்லாந்தில் இருந்து இலங்கை வந்த பல்கலைக்கழக பெண் ஒருவர் தொடர்பில் அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் குறித்த பெண் இலங்கையர்களின் அன்பை பார்த்து நெகிழந்து போன செய்தி ஒன்றை ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளார். சின்டி ஹட்சி என்ற...

காணாமல் போனவர்கள் தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இராணுவத் தளபதியின் அறிவிப்பு

இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் இல்லையென்றால், அவர்கள் யுத்தத்தில் இறந்து விட்டனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இறுதி யுத்தத்தில்...

வவுனியாவில் நிகழ்ந்த அதிசயம் – பார்க்க படையெடுக்கும் மக்கள்

வவுனியா மதியாமடு பகுதியில் எட்டு கால்களுடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. இவ்வாறு பிறந்த இவ் ஆட்டுக்குட்டியின் உடல் நிலை ஆரம்பத்தில் நன்றாக காணப்பட்ட போதிலும் பின்னர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. இவ் ஆட்டுக்குட்டியினை பார்வையிடுவதற்கு பெருமளவிலான மக்கள்...

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தமிழரின் வீடு மாயம்!! வெளியான அதிர்ச்சித் தகவல்

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தமிழரின் வீடு ஒன்று மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் வெளிநாட்டில் நீண்டகாலமாக வசித்துவந்த நிலையில் தாயகத்திற்கு வந்து தனது வீட்டினை காணாது அதிர்ச்சியடைந்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான்...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அறிவிப்பு! முக்கிய தலைகள் சிக்குமா?

நல்லாட்சி அரசாங்கத்தில் அரச வங்கிகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வங்கி ஊழியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அரச...

இலங்கை வர காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு கவலை தரும் தகவல்!

கட்டுநாக்க விமான நிலையத்தை திறக்கும் காலப்பகுதி மேலும் நீடிக்கப்படும் என சுகாதார துறை அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் வருவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...

நாளை முதல் கடுமையாக அமுலாகும் நடைமுறை! நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் முகக்கவசங்கள் அணியாதவர்களை 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நடைமுறையானது நாளை முதல் கடுமையாக அமுலாகும் என மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்...

கருணா குற்றவாளியெனின் தூக்குத்தண்டனை நிச்சயம்?

கருணா சட்டத்தின்முன் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உயர்நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்படலாம் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி. சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது... "கருணா...

முதலாம் கட்டத்தின் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் ஆரம்பம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கையின்கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை முதற்கட்டத்தின் கீழான பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை முகாமைத்துவம், கல்விசாரா...