Srilanka

இலங்கை செய்திகள்

முகக்கவசம் அணியாத 1,280 பேர் சுயதனிமைப்படுத்தலில் – பொலிஸ்

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாது பொது இடத்தில் நடமாடிய ஆயிரத்து 280 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் காணப்படும் நபர்கள் கட்டாயம்...

தோண்டத் தோண்டப் பணக்குவியல்! மிரண்டு போன பொலிஸார் – விசாரணையில் வெளியான தகவல்

பாதுகாப்பான முறையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டம் ஒன்றிலிருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது . இந்தச் சம்பவம் நேற்று முன்தினம்(27) குருணாகல் மகாவாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த...

அரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறைகள் அறிவிப்பு

2021ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்துறை மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஜனவரி...

கருணாவை காப்பாற்றினார் மஹிந்த! அடுத்த அவதாரம்

கருணா எத்தனை பேரை கொன்றார், ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வரத்தினால் கொரோனா பரவுமா போன்ற சின்னச்சின்ன விடயங்களை கைவிட்டு விட்டு, கோத்தாபயவின் சாதனைகளை மக்கள் கவனிக்க வேண்டுமென நாட்டு மக்களிடம் கோரியுள்ளார் பிரதமர்...

வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த இராணுவத்துக்கு அதிகாரம்; வழக்கு நிலுவையில் உள்ளோரைத் தேடி தேடுதல்

வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு அதிகாரம்...

இரு மடங்காக அதிகரித்துள்ள பாவனை -இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஐந்து...

யாழ். தேர்தல் பிரச்சாரத்தில் த.தே.ம.முன்னணியினருக்கு நேர்ந்த கதி! ஓட.. ஓட.. விரட்டும் பகீர் காணொளி

வாக்கு கேட்டு வீடு விடாக பிரச்சாரம் செய்யச் செல்லும் த.தே.ம.முன்னணியினர் தமிழ் மக்களால் விரட்டப்பட்டும் சம்பவங்கள் பரவலாக யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இடம்பெற்று வருகின்றன. இதோ ஒரு சம்பவம்: வாக்கு கேட்டு வீட்டுக்கு செல்லும் த.தே.மக்கள் முன்னணி...

ஈஸ்டர் தின தாக்குதலில் காயமடைந்து 14 மாத சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய பெண்! எப்படி இருகின்றார் தெரியுமா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் 14 மாதங்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளமை அவர் குடும்பதினரை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது. நீர்கொழும்பு கட்டுவபிட்டி தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் இவர் காயமடைந்த 36 வயதான...

25,000 கோடி வீண் செலவு; வருகிறது மற்றுமொரு ஆபத்து! மிலிந்தவின் அறிவிப்பு

மாகாணசபைகளை ஒழிப்பது பற்றி அரசியல் கட்சிகள் தீவிரமாக சிந்திக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபயவின் மிக முக்கிய பதவியில் இருப்பவருமான மிலிந்த மொரகொட. வருடாந்தம் 25,000 கோடியை மாகாணசபைகளிற்காக...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் விசேட நிகழ்வு

ஜூன் 21 - சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (28.06.2020) கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. 6 ஆவது சர்வதேச யோகா தினத்தை கடந்த 24...