Srilanka

இலங்கை செய்திகள்

திருமண நிகழ்வுகளை நடத்த இன்று முதல் அனுமதி

திருமண நிகழ்வுகளை இன்று முதல் ஹோட்டல்களில் நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுமார் மூன்று மாத காலமாக ஹோட்டல்களில் திருமணங்கள்...

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் பற்றி சுற்றறிக்கை

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பின்பற்ற வேண்டிய பொருத்தமான நடைமுறைகளை மாற்றியமைக்க கல்வி அமைச்சு, மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பி...

யாழில் வீடு புகுந்து இளம் யுவதியை கடத்திய மர்மக் கும்பல்! – முறைப்பாட்டை ஏற்க பின்னடிக்கும் பொலிஸார்

கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று இளம் பெண் ஒருவரைக் கடத்தி சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள்...

பொதுமக்களை கைதுசெய்ய முற்பட்டதால் கிளிநொச்சி பகுதியில் பதற்றம்

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பொதுமக்களை கைதுசெய்ய முற்பட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் தற்போது பதற்றமான சூழல் காணப்படுகின்றது. குறித்த பகுதியில் நெற்செய்கை...

சுகாதார பரிந்துரைகளுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்க தொண்டமானின் புதல்விக்கு அனுமதி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்கில் பங்கெடுக்க அவரது மூத்த புதல்வி கோதை நாச்சியாருக்கு சுகாதார அதிகாரிகள் சுகாதார பரிந்துரைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. இறுதிச் சடங்கு...

உலகை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளிகள் இலங்கையிலும் ஆதிக்கம்!

உலகை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளிகளின் தாக்கம் இலங்கையிலும் அவதானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் குருநாகல் மாவத்தக பகுதியில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. அந்தப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இது தொடர்பாக விசேட கவனம்...

ஆறுமுகன் தொண்டமானின் மகனுக்கு தொடரும் சோகத்திற்கு மேல் சோகம்!

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜுவன் தொண்டமானுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு சிங்களே என்கிற அமைப்பினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமரர் தொண்டமானின் பூதவுடலை வீதியில் வாகனத்தில் எடுத்துவரும்போது...

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1620 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1620ஆக அதிகரித்துள்ளது. 781 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், 829 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை இலங்கையில் கொரோனா...

சஜித் தரப்பை வெளியே அனுப்பி கூடாரத்தை காலியாக்கியது ஐ.தே.க!

சஜித் பிரேமதாச உள்ளிட்ட 99 பேர் ஐ.தே.கவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.கவின் விசேட செயற்குழு கூட்டம் நேற்று கட்சி தலைமையகமாக சிறிகோத்தாவில் நடந்ததன் பின்னர், கட்சியின் பேச்சாளர் வஜிர அபேவர்த்தன இதனை ஊடகங்களிற்கு...

யாழ் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரை 2 ஆயிரத்து 195 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது என்று யாழ்...