24 , 25 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்கு!
கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல்வரை வரை தொடரும் நிலையில், ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு நாளைமறுதினம் (மே 24) மற்றும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முழுமையாக...
ஸ்ரீலங்காவில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு
மீகொட-முத்துஹெனாவத்த பகுதியில் வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக கருதப்பட்ட நபர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
79 வயதான 6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு திரும்பி வந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இவர் வெல்லம்பிடிய பகுதியில்...
யாழில் பெண் சட்டத்தரணியை அசிங்கப்படுத்திய இராணுவத்தினர்
யாழ்ப்பாணத்தில் பெண் சட்டத்தரணி ஒருவருடன் இராணுவத்தினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ள சம்பவெமான்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
யாழ்.நகரை அண்மித்த பகுதியில் குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனிஸ்ட...
யாழில் நையப்புடைக்கப்பட்ட இரு இளைஞர்கள்! காரணம் இதுதான்
யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவரிடம் தொலைபேசி வழியாக முறையற்ற விதமாக பேசிய இரு இளைஞர்கள், பிரதேச மக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று யாழ் புறநகர்ப் பகுதியொன்றில் நடந்தது.
வட்டுக்கோட்டையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அந்தப் பகுதிக்கு...
கிளிநொச்சி பளையில் கோர விபத்து…. கணவர் ஸ்தலத்தில் பலி! மனைவி படுகாயம்
கிளிநொச்சி பளையில் விமானப் படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் துயரச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
பளை – தம்பகாமம்...
யாழ்ப்பாணத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரிடம் மாட்டினர்
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வீதியில் செல்லும் பெண்களின் தங்க ஆபரணங்களை அபகரித்த மோட்டார் சைக்கிள் வழிப்பறி சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கொள்ளைச் சந்தேக நபர்களிடமிருந்து வழிப்பறிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்...
சன நெரிசலில் சிக்குண்டு சற்றுமுன்னர் 3 பெண்கள் பலி! நால்வர் வைத்தியசாலையில்
மாளிகாவத்தை பகுதியில் சன நெரிசலில் சிக்குண்டு சற்று முன்னர் மூன்று பெண்கள் பலியாகியுள்ளனர்.
தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்ட நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளச் சென்ற மூன்று பெண்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
குறித்த சன நெரிசலில் சிக்குண்டு மேலும்...
இன்று காலை இலங்கையில் நெஞ்சை உருக்கிய சம்பவம்! தமிழ் பெண்ணின் உயிர்காக்க தன்னுயிரை மாய்த்த “ரிஷ்வான்”
இன்று காலை 10 மணியளவில் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்ற சென்ற ஆப்தீன் ரிஷ்வான் எனும் நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த...
ஊரடங்கு சட்டம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்
கொழும்பிலும்,கம்பஹாவிலும் அமுல் செய்யப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் கொத்தணிகள் செயலிழக்கச் செய்யப்படும் வரை இந்த ஊரடங்கு தொடரும் என்று சுகாதாரத்துறையினர்...
பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தீர்மானம்
இந்த ஆண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பரீட்சைகள்...








