5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு
கொவிட் 19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவானது, அரசியலை நோக்கமாக கொண்டு வழங்கப்படுவதாக பல முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதென தேர்தல்கள்...
பிரத்தியேக வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் இருவர், 14 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலில்
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது பிரேத்தியேக வகுப்புகளை இரகசியமாக நடாத்தி வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அவர்களது வகுப்புக்களில் பங்கேற்ற 14 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று தலவாகலை லிந்துளையில் இடம்பெற்றது.
நாட்டில்...
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் நடைபெறவுள்ள திருமணங்கள் எப்படி நடக்கவேண்டும்? சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் விருந்துகளின் போது விருந்தினர்களின் எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சமகாலத்தில் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் கூட்டங்களும்...
யாழில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம் ! பிறந்த சிசுவை மலசலகூடக் குழிக்குள் போட்ட தாய்
யாழ்ப்பாணம் புத்தூரில் பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயாரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் இன்று மாலை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த நான்கு...
யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தற்கொலை!
யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுந்தரலிங்கம் சஞ்சீவன் (வயது-17) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவனின் தந்தை பிரான்ஸில் வசித்து வரும் நிலையில், தாய் மற்றும் சகோதரருடன்...
ஊழியர்களின் எதிர்ப்பால் தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்
கொரோனா வைரஸ் நோயில் இருந்து தற்காத்து கொள்வதற்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய தனது மகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் நேற்றும் நேற்று முன்தினமும் ராஜகிரியவில் உள்ள...
கழிவுப் பொருட்களைக் கொண்டு கார் தயாரித்த கிளிநொச்சி இளைஞன் ! குவியும் பாராட்டு
கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கழிவுப் பொருட்களைக் கொண்டு 20 வயதான அருள்தாஸ் ரொஷான் கார் ஒன்றைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி, தனது திறமை, நீண்ட கால...
பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறப்பது குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சித்ரானந்தா, சுகாதார...
யாழில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 10.20 மணியளவில் கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் நேர்ந்துள்ளது.
மின்கம்பம்...
ஜூன் 20இல் பொதுத் தேர்தலை நடத்தச் சாத்தியமில்லை – உயர் நீதிமன்றுக்கு அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு
நாடு தற்போதுள்ள நிலைமையில் திட்டமிட்டபடி ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சத்தியங்கள் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த திகதி...









