ஒரு லட்சம் இளையோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் செயலணி பாதுகாப்பு அமைச்சின் கீழ் மாற்றம்
பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள ஆறு நிறுவனங்களின் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குறைந்த கல்வித் தகமையுடைய ஒரு...
உயிரிழந்த ரிஷ்வானின் குடும்பத்தில் ஒருவருக்கு அரச தொழில்!
தலவாக்கலை தற்கொலை செய்ய முயன்ற யுவதியை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த ரிஷ்வானின் மறைவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் , ரிஸ்வானின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான அரச தொழில் ஒன்றை...
மோட்டார் சைக்கிளின் அதிவேகத்தால் திடீரென பறிபோன இளைஞனின் உயிர்
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
இன்று பகல் ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக்கொண்டிருக்கையில், மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து...
தமிழருக்கு எதிராக மற்றொரு இனப்படுகொலைக்கு தயாராகிறது கோட்டாபய அரசாங்கம்!
தமிழ் மக்களுக்கு எதிராக மற்றொரு பாரிய இனப்படுகொலைக்கு கோட்டாபய அரசாங்கம் தயாராகி வருகிறதாக வட மாகாண முன்னாள் முதல்வரான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பில்...
அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன்! உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்! கோட்டபாய சூளுரை!
சிறிசேனா - ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கும் இடையே வேற்றுமை இல்லை. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என தமிழர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருக்கிறார்கள். இவர்கள் வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும்...
இன்று முதல் கையில் செல்பேசி இருந்தால் வாகனச்சாரதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படும்!
வாகனம் செலுத்தும்போது, நீங்கள் ஏதாவது ஒரு வீதி விதி மீறல் செய்யும் போது, உங்கள் கையில் செல்பேசியிருந்தால், உடனடியாக உங்களது வாகனச்சாரதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படும் என இன்று முதல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரணமாக, சமிக்ஞை...
எங்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த உலகம் அறியவேண்டும்: மனம் திறக்கும் பெண்கள்!!
முன்ளிவாய்க்காலில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று கூறுகின்றார்கள் பாதிக்கப்பட்ட சில பெண்கள்.
'நந்திக்கடல் நாட்குறிப்பில்..' என்ற நிகழ்ச்சியில்இ தமிழர்களுக்கு - குறிப்பாக தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்...
மே மாதம் 5,000 ரூபாய் கொடுப்பனவு யாழ்ப்பாணத்தில் அனைவருக்குக் கிடைக்கும்.
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவிக்கொடுப்பனவைப் பெற்ற அனைவருக்கும் மே மாதமும் அந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். பொதுமக்கள் இது தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை” என்று மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்...
போர்வெற்றி நாளில் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய கொடுத்த அதிர்ச்சி!
கடந்த அரசாங்கம் முன்னாள் இராணுவத்தளபதியும், எம்.பியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியிருந்த காணி ஒன்று தற்போதைய அரசாங்கத்தினால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு நாரஹேண்பிட்டி – கிரிமண்டல மாவத்தையில் உள்ள இந்த காணியை...
யாழில் அம்மன் கண் விழித்த அதிசயம்… படையெடுக்கும் பொதுமக்கள்!
யாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனைக் காண்பதற்கு பக்கதர்கள் குறித்த ஆலயத்திற்குப் படையெடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.









