பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்த அறிவிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் உள்ள 582 பாடசாலைகளில் கை கழுவுவதற்குக் கூட தண்ணீர் வசதி இல்லை...
இலங்கையில் திருமணம் நடத்த உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் திருமணம் செய்யவுள்ளவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்தவகையில் திருமண...
லண்டனிலும் கொரோனாவுக்கு பலியான யாழ்ப்பாண தமிழர்
லண்டனில் கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைச்சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சத்தியயோகன் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின் என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 35 நாட்களாக மருத்துவமனையில்...
சிகிச்சை முடிந்து வந்த அரியாலைவாசிகளுக்கு கொரோனா தொற்று -மருத்துவர் சத்தியமூர்த்தி தகவல்
சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டு கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை முடிந்து திரும்பிய அரியாலை வாசிகளிடம் கொரோனா தொற்று சிறிதளவு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இது தொடர்பில் தகவல் வெளியிடுகையில்,
இன்றையதினம் 27...
இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் படுகாயம் – மந்திகையில் அதிகாலை சம்பவம்
யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே...
சற்று முன்னர் மேலும் 9 பேருக்கு கொரோனா..!
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் இன்று (மே 14) வியாழக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் கோரோனா வைரஸ்...
ஆடம்பரப் பொருள்கள் மற்றும் கார்கள் இறக்குமதிக்கு இடைக்காலத் தடை
இலங்கைக்கு ஆடம்பர பொருள்கள் மற்றும் கார்களை இறக்குமதி செய்வதற்கு அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் என்ற வகையில் அமைச்சரவைக்கு முன்வைத்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இன்று...
கோவிட் – 19 நிதியத்துக்கு 3 மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது மூன்று மாதங்களுக்குரிய சம்பளத்தை கோவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
அவரது தனது மூன்று மாத சம்பளமான 2 லட்சத்து 92 ஆயிரத்து...
ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு
வெளிநாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் அறிவித்த ஸ்ரீலங்காவிற்கான கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கான நிதி உதவிகள் இதுவரை வந்துசேரவில்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அரச உயரதிகாரிகளுக்காக 3000 வாகனங்கள் இறக்குமதி...
தலைமுடியை தானம் செய்தார் பிரபல பெண் ஹிருணிகா
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது தலைமுடியின் பெரும் பகுதியை வெட்டி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு போலி சிகை செய்யும் திட்டத்திற்கு வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அவரது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டள்ள ஹிருணிகா,
புற்றுநோய்...









