Srilanka

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சடலமாகக் மீட்கப்பட்ட மாணவன்! பெரும் சோகத்தில் குடும்பம்

கிளிநொச்சி, பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவல், ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

நாளை 21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்கிறது! மீண்டும் 6ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை ஊரடங்கு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படும் ஊரடங்கானது எதிர்வரும் 6 ஆம் திகதி...

யாழில் சோகம்; தாய் இறந்த துயரம் தாங்காது மகன் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை

தாய் இறந்த துயரம் தாங்காது மகன் தனக்கு தானே தீ மூட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த இராமநாதன் டிலக்சன் (வயது 14) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இந்த...

பருப்பு, ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நீக்கம்

மைசூர் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் நீக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாவனையாளர் அலுவல்கள்...

பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

சகல கல்வி நிறுவனங்களிலும் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பாடசாலைகள், ஆசிரியர் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் துப்புரவு தொழிலாளிகள்,...

இலங்கையில் கொரோனா பரவ இதுவே முக்கிய காரணம் ! பிரதி பொலிஸ்மா அதிபர் விளக்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இனங்காணப்பட்டுள்ள நோயாளர்களில் 14 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு மது...

மட்டக்களப்பில் ஊரடங்கு காரணமாக வீடு திரும்பாத பெற்றோர் !15 வயது மாணவி துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த...

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; மீண்டும் 5000 ரூபா வழங்கும் திட்டம்!

மிகவிரைவில் 5000 ரூபா வழங்கும் இரண்டாவது கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது. ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊரடங்கு வேளையில் 5000 ரூபா வழங்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அதன் இரண்டாவது கட்டம்...

மூதறிஞர், சைவசித்தாந்த வித்தகர் ஆ.சபாரத்தினத்தின் இழப்பு ஈடு செய்ய முடியாததது – கலாநிதி ஆறு. திருமுருகன்

மூதறிஞர், சைவசித்தாந்த வித்தகர் ஆ.சபாரத்தினம் அவர்களின் பிரிவுச்செய்தி சைவ மக்களுக்கு மிகுந்த கவலைதரும் செய்தியாகும். கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சைவசித்தாந்தத்தையும், தமிழ் இலக்கண இலக்கியத்தையும் பலருக்குக் கற்பித்த நல்லாசானும் பல வரலாற்று நூல்கள்...

அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் விசேட சுற்றுநிருபம் வெளியீடு

அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. டை, ஒசரி...