Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மயானத்திற்குள் நடந்தது என்ன – பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான சேமக்காலையில் உள்ள சில நினைவு கட்டங்கள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று இரவு...

விசேட நேர அட்டவணையின் கீழ் மீள ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தியதன் பின்னர், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதாயின், விசேட நேர அட்டவணை முறைமைக்கு அமைய, செயற்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி, பரீட்சைகளை அடிப்படையாகக்கொண்டு 10 ஆம் தரத்திற்கு...

கடன் உள்ளதா? மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு

காலத்தைக் கடந்துள்ள 5 இலட்சத்திற்கு குறைந்த அளவிலான காசோலைகள் அனைத்தும் இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீட்டிக்க இலங்கை மத்திய வங்கி முடிவு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம்...

இறுதி யுத்தத்தில் தந்தை மற்றும் தாயாரை இழந்த இசைப்பிரியா சாதாரண தர பரீட்சையில் சாதனை

எமது பாடசாலை மாணவி செல்வி சிவாபிரபு இசைப்பிரியா 9A சித்தி பெற்றதை தொடர்ந்து மாணவி தொடர்பில் பல்வேறு வதந்திகள் பல்வேறுபட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றது. இசைப்பிரியா கிளி/விவேகானந்த வித்தியாலய மாணவியாவார்.இவரது தாயார் சங்கீத பாட...

முகக் கவசம் அணிந்தால்தான் ‘ஊரடங்கு பாஸ்’ செல்லுபடியாகும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக் கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

யாழ் உட்பட பல இடங்களில் மழை : பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

மத்திய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இதை கூறியுள்ளது. மேல் மற்றும்...

சுவிஸ் போதகரின் வீட்டிற்கு முன்னால் ஆதங்கப்படும் தமிழனின் பகீர் காணொளி

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமானவர் என கூறப்படும், சுவிஸ் போதகர் சற்குணராசாவின் வீட்டிற்கு முன்னால் தமிழன் ஒருவர் அறிவுரை கூறிய காணொளி ஒன்று தற்பொழுது வைரலாகியுள்ளது.

தரம் 10க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்?

பரீட்சைகளை நோக்கமாகக் கொண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பீதியின் காரணமாக அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள்...

பேஸ்புக்கில் வெளியான காணொளி! நான்கு சிறுவர்கள் தடுத்து வைப்பு

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட குழந்தைகள் இடம்பெறும் வன்முறை காணொளி தொடர்பில் நான்கு சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கத்தியுடன் இருக்கும் சிறுவன் தவறான வார்த்தைகளை பேசும் காணொளி ஒன்று பேஸ்புக்கில் வைராகியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் தன்னை “நிகவெரதிய...

கொரோனாவின் கொலைப்பசிக்கு எமது மக்களை ஆளாக்கிவிட வேண்டாம்! அமைச்சர் பந்துலவிடம் ஓர் கோரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரப் பசியைவிட வறுமைப்பட்ட மக்களின் வயிற்றுப்பசி முக்கியமானது என்பதை அமைச்சர் பந்துல போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அவரது அலுவலகத்தில் வைத்து...