21 மாவட்டங்களில் மே 6 தொடக்கம் 11ஆம் திகதிவரை ஊரடங்கு
கொரோனா அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டதுமானது எதிர்வரும் மே 11ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக்கபிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் மக்களின்...
ஊரடங்குச் சட்ட காலத்தில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ஆம் திகதியிலிருந்து இன்று மே முதலாம் திகதிவரை பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.
இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம்...
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுமா? சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், மே 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது தொடர்பில் தற்போது கூறமுடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க...
யாழ்ப்பாணத்தில் பெண்களை சகட்டுமேனிக்கு தாக்கிய பொலிசார்( அதிர்ச்சி வீடியோ)
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகை திடல் கிராமத்தில் பொலிஸாரின் தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
நேற்றைய தினம் பொலிஸார்...
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தில் முதியவர் திடீர் மரணம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் இன்று காலை சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட போது இச்சம்பவம் இடம்...
யாழில் நீதி கேட்டவரிற்கு காது வெட்டப்பட்ட துயரம்
சட்டவிரோத போதைப் பாவனைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சாவகச்சேரி பிரதேச சபை 16ம் வட்டார உறுப்பினர் அரியகுட்டி நிமலறோகன் காது நேற்றைய தினம் துண்டிக்கப்பட்ட...
மட்டக்களப்பு கல்குடா மயானம் ஒன்றில் உயிருடன் எரிந்த இளைஞன்! பதைபதைக்கும் சம்பவம்
மட்டக்களப்பு கல்குடா பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பேத்தாழையயைச் சேர்ந்த ச.புஸ்பகுமார் 22...
மூன்று மாத விடுவிப்பை கோரியுள்ளார் வடக்கு ஆளுநர் சார்ஸ்!- பதில் ஆளுநரை ஜனாதிபதி நியமிப்பார்
வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ், மூன்று மாத மருத்துவ விடுப்புக் கோரியுள்ளார் என்று அறிய முடிகிறது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளார்.
நாளை மே முதலாம் திகதி தொடக்கம் வரும்...
பெற்றெடுத்த சிசுவை விடுதியின் முற்றத்தில் புதைத்த ஜோடி! யாழில் அதிர்ச்சி
இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணின் கருவிலிருந்த சிசுவை குறை...
யாழில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்! வீட்டிற்கு வழியனுப்பி வைத்த வைத்தியர்கள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயார் இன்று வீடு திரும்பினார்.
சில வாரங்கள் யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் மேலதிக மருத்துவ கண்காணிப்பில் இருந்த பின்னர், இன்று தாயும்...









