Srilanka

இலங்கை செய்திகள்

நான் கோட்டாபய ராஜபக்ச! முன்னாள் ஜனாதிபதிகள் போன்று நான் செயற்படமுடியாது

பொதுத்தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் தொடர்பில் அரசியலமைப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே...

கொரோனா வைரஸால் இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! நாசா வெளியிட்ட செயற்கைகோள் படம்

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். எனினும் இதனால் இயற்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சுற்றுச்சூழல் மாசு கணிசமாக...

மன்னார் விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகள்! பிரதேச மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (9) மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடைய சடலம் நேற்று...

பல்கலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி ஆலோசனைகள் பெறப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் – உயர்கல்வி அமைச்சு

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாட்டில் நிலமைகளை ஆராய்ந்து உரிய ஆலோசனைகள் பெறப்பட்டதன் பின்னரே திகதி அறிவிக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கோரோனா வைரஸ்...

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதியை அறிவித்த ஜனாதிபதி செயலகம்!

2020ம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மே மாதம் 11ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக, எதிர்வரும் 20ம் திகதி இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவிருந்தன. எனினும், நாட்டில்...

பிரித்தானியாவில் அடுத்தடுத்து இடம் பெறும் சோகங்கள்! கொரோனாவால் மற்றொரு இளைஞன் பரிதாப மரணம்

புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மயிலிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும் யாழ் ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவருமான அழகரத்தினம் ஜீவிதன்...

யாழில் உணவின்றி யாசகர் ஒருவர் உணவின்றி இன்று உயிரிழந்துள்ளார்!

யாழ்ப்பாணத்தில் யாசகம் பெற்று வந்த ஒருவர் உணவின்றி இன்று உயிரிழந்துள்ளார். கொரோனா அச்சத்தால் முழு நாடும் முடக்கப்பட்டு, ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நிலையில், யாசகர்கள் உணவை பெறுவதில் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். அத்துடன், ...

19 மாவட்டங்களில் வியாழனன்றே ஊரடங்கு தற்காலிக தளர்வு

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று...

இன்று முதல் கட்டாயமாக்கப்படும் முகக் கவசம்! பொலிஸார் அறிவிப்பு

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அஜித்...

உடனடியாக நடவடிக்கை எடுங்கள்! இல்லையேல்…. உலக நாடுகள் அனைத்துக்கும் புதிய எச்சரிக்கை விடுத்தார் அமெரிக்க அதிபர்!

அமெரிக்காவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து, அமெரிக்காவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டுப் பிரஜைகளை அந்தந்த நாடுகள் உடனடியாக திரும்ப அழைக்க...