ஆவாவின் பிறந்தநாள் கொண்டாடிய வீடு இராணுவத்தினால் சுற்றிவளைப்பு; 3 பேர் கைது – பலர் தப்பிஓட்டம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர்...
அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் என்ற போர்வையில் திருமண அழைப்பிதழை விநியோகம் செய்த நபருக்கு நேர்ந்த கதி..!!
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் மக்களுக்கு அத்தியவசிய பொருட்களை எடுத்துச் செல்ல வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை காரில் ஒட்டிக்கொண்டு தனது சகோதரியின் திருமண அழைப்பிதழ்களை விநியோகித்து வந்த நபரை தாம் இன்று...
கொரோனா நோயாளிகளுக்காக இலங்கை மாணவி கண்டுபிடித்த மெத்தை
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக இலங்கை மாணவி ஒருவர் மெத்தை ஒன்றை தயாரித்துள்ளார்.
களுத்துறை - நாகொட தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தில் முதலாம் ஆண்டு தாதி மாணவியே இந்த அபூர்வ மெத்தையை...
நிலைமை மோசம்! மக்களே அவதானம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டிய சகல நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்தாலும் கூட அடுத்துவரும் நாட்கள் மோசமாக இருக்கும்.
புத்தாண்டு வரையிலும் இலங்கையின் நிலைமையைச் சரியாக அறிவிக்க முடியாது....
யாழ்ப்பாணத்தில் 10 பெண்கள் உட்பட 40 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் நடமாடிய 40 பேர் யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நாட்டில் பல பாகங்களுக்கு இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தும் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிட தக்கது .
கைது செய்யப்பட்டவர்களில் 10...
யாழ் பொன்னாலை மக்கள் மீது அரச அதிகாரி அடாவடி! யாரும் பார்க்க மாட்டீர்களா??
பொன்னாலை J/170 சமுர்த்தி அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணிதொடக்கம் சமுர்த்தி பயனாளிகள் தவம் கிடந்தனர்.
தங்களை வருமாறு கூறிய சமுர்த்தி உத்தியோகத்தர் 11.00 மணிவரை வரவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
ஏனைய இடங்களில் வீடுகளுக்கு...
சற்று முன்னர் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு முக்கிய அறிவிப்பு !
இலங்கையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆறு மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் தற்போது தளர்த்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டமானது பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஏற்கனவே...
நாயை கட்டி வைத்ததால் அடித்தே கொலை செய்யப்பட்ட இளைஞன்! நீதவான் கொடுத்த உத்தரவு
குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த அனைவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
வானில் தோன்றவுள்ள இளஞ்சிவப்பு நிலா – இதுவே 2020 இல் மிகப்பெரிய பிரகாசமான நிலா
இந்த மாதத்தில் வானத்தில் ஒரு மாய ஜாலம் நிகழும் அதாவது பிங்க் சுப்பர் மூன் எனப்படும் மிகப் பிரகாசமான “இளஞ்சிவப்பு நிலா” பூமிக்கு அருகில் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 7ம் திகதி அதிகாலையில் இந்த...
தொழில் இழந்தவர்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள நிவாரணம்!
நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளமையினால் தொழில் இழந்த அனைவருக்கும் நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த...









