கொரோனா வைரஸ் தொற்று! இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் பலி
இலங்கையை பூர்வீகமாக கொண்ட அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
52 வயதான சுமித் பிரேமச்சந்திர என்பவரே இன்று காலை மெல்போர்னில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கொழும்பு...
கொரோனாவை தடுக்க வெல்லவாய இளைஞன் உருவாக்கிய சுவாசக் கருவி..! (காணொளி)
வெல்லவாய பிரதேசத்தில் உள்ள இளைஞர் ஒருவரால் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் செயற்கை சுவாசக் கருவியொன்றை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளார்.
பயன்பாட்டுக்கு உதவாத பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்களை பயன்படுத்தி குறித்த இயந்திரத்தை தயாரித்துள்ளமை...
உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்ட பெண் கைது..!
கொவிட் 19 வைரஸ் தொடர்பில் சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 44 வயதுடைய வாத்துவ பகுதியைச் சேரந்தவர் என பிரதி...
யாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல்வரை நீடிக்கப்பட்டது ஊரடங்கு
யாழ்ப்பாணம், கொழும்பு, களுத்துறை, கம்பகா, புத்தளம், மற்றும் கண்டி மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச்சட்டம் தொடந்து நீடிக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்குறித்த ஆறு மாவட்டங்களைத் தவிர 19 மாவட்டங்களில் ஊரடங்குச்சட்டம் நாளை...
அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் நீடிப்பு
அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் மேலும் நீடிக்கப்பட்டள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.
நாளை (திங்கட்கிழமை) முதல் வெள்ளிக்கிழமை வரை அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த...
தமிழர் பகுதியில் இன்றைய சூழலில் இளைஞர்கள் யார்? ஏன் இப்படி விமர்சனம்
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்நாட்டு போரானது மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது.
இதில் வடக்கு, கிழக்கில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் மனதளவிலும் பொருளாதார நிலையிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.
என்ற போதும்...
ஏப்ரல் 20 முதல் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை ஆரம்பம்
ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மாணவர்களின்...
யாழ்.மாவட்டத்தில் கொரோனா பாதிப்பற்ற பிரதேசங்களில் ஊரடங்கை தளர்த்த ஆலோசனை
யாழ்.மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் இடங்கள் தவிர்ந்த மாவட்டத்தின் மற்றய பிரதேசங்களில் பகுதி பகுதியாக ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக யாழ்.மாவட்ட செயலக மட்டத்தில் ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் , அனேகமாக...
தாவடியில் 18 பேருக்கு பரிசோதனை; எவருக்கும் கோரோனா தொற்று இல்லை
தாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் மாதிரிகள் கோரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.
இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்...
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1400 ஆக அதிகரிக்கும் அபாயம்
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப்பீட கணக்கியல் மாதிரியின் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகனின் எண்ணிக்கை விரைவில் 1400 ஆக உயரக்கூடும். இதனை எதிர்கொள்ள இலவச சுகாதார சேவைகள் தயராகவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...









