Srilanka

இலங்கை செய்திகள்

சுய தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பெண் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் மரணம்

கொரோனா வைரஸ் சந்தேகத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்க அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது. நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது பெண்...

இலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா!

இலங்கைக்கு சென்று வந்த பிரபல தயாரிப்பாளர் கரீம் மொரானின் மகளுக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரீம் மோரானிக்கு ஷாஜா, சோயா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருமே...

யாழ் நல்லூரில் சட்ட விரோத சலூன்! யாருக்கும் தெரியாமல் முடி வெட்டினார் மாநகர ஆணையாளர்

தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தின் போது சட்ட விரோதமாக செயற்பட்ட சிகை ஒப்பனை நிலையம் குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனத்தையும் எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, ஜே/107 நல்லூர் கிராம...

அம்புலன்ஸ் சாரதி மறுப்பு – அராலியில் இளைஞன் பரிதாப பலி

பொது சுகாதார பரிசோதகரின் பொறுப்பற்ற செயலால் அநியாயமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அராலியில் இடம்பெற்றுள்ளது. அராலி மத்தி, ஊரத்தியைச் சேர்ந்த நாகேந்திரம் புஸ்பராசா (வயது-30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். கடும் காய்ச்சலால் உடல்நலம்...

யாழ் மாவட்டத்தில் வீதிக்கு வந்தால் உடன் கைது! அனைவரும் அவதானம்

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஒழுங்கைகளில் பாஸ் இல்லாமல் நடமாடும் அனைவரையும் பரவலாக போலீசார் கைது செய்கின்றனர். எனவே யாரும் நடமாடுவது சிறந்ததல்ல என கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றாத அனைவரும் கைது...

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீரை தினமும் மூன்று வேளை அருந்தினால் கொரோனா வைரஸ் உட்பட வைரஸ் தொற்றுக்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவையின் இணை பேச்சாளரான மருத்துவர் ரமேஸ் பத்திரண அறிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடிமிக்க சூழலில்...

கொரோனா வைரஸ்! பிரான்ஸ் மருத்துவமனையில் ஆய்வுகூடத்தில் பணியாற்றும் யாழ். பெண் கூறுவது என்ன?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், இதனால் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளர். ஆரம்பத்தில் சீனாவில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய...

கொரோனா தொடர்பில் யாழ்ப்பாண இளைஞர்களின் முன்மாதிரி!

உலகை அச்சுறுத்தும் கொரோனா இலங்கையிலும் பரவியுள்ள நிலையில் அதன் பரவுதலை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு குடத்தனை கிராமத்தின் எல்லையில் இளைஞர்கள் வீதி மறியலிட்டு, கிராமத்தை...

நாட்டு மக்களுக்கு கவலைதரும் செய்தி

எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் நாட்டில் சுமார் 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுதியாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது இது எம்மைப் பொறுத்தவரையில் கவலையான செய்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது . சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம்...

கனடாவில் அடித்து கொலை செய்யப்பட்ட யாழ். தமிழர்

கடனாவின் Scarboroughவில் நந்தா உணவகத்திற்கு முன்பாக (Finch & Bridletowne) ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மரணமடைந்தவர் தமிழர் என நண்பர்கள் மூலம் உறுதியாகின்றது. இந்தச் சம்பவத்தில் பலியானவர் இலங்கையின் யாழ்ப்பாணம் கொக்குவிலைப்...