Srilanka

இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சம்!! இறப்பதற்கு முன் இத்தாலி மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சியான தகவல்

அந்தோனியா உணர்ச்சி வயத்தில் தன்னுடைய காதலியை கொலை செய்துள்ளார் பாவம் இது முட்டாள்தனமான காரியம் என சலித்துக்கொண்டனர். தனக்கு கொரோனா வைரஸ் பரப்பியதால் தனது டாக்டர் காதலியை கழுத்தை நெரித்து கொன்றதாக நர்சு காதலன்...

கொரோனா தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் கொரோனா பரவிவரும் நிலையில் அது தொடர்பில் தொற்று நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பலவித உண்மைக்குப் புறம்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும்,...

யாழ்ப்பாண மக்களுக்கு விதிக்கப்பட்டது தடை

கொரோனாத் தொற்று காரணமாக, யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதேச செயலர் திருமதி ஜெயராணி பரமோதயன் தெரிவித்தார். பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர்...

வவுனியாவில் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்மணி! இரத்த மாதிரிகள் பரிசோதனையில் வெளிவந்த உண்மை

வவுனியா கற்குழியில் மரணித்த பெண்மணிக்கு நிமோனியா காய்ச்சலே காரணமென வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார். முன்னதாக வவுனியாவில் பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் அவர் கொரோனோ தொற்றில் உயிரிழந்ததாக வதந்தி பரப்பப்பட்டிருந்தது. இதனிடையே சர்ச்சைக்குரிய சுவிஸ் மதபோதகரின்...

இலங்கையில் கோரோனாவால் நான்காவது நபர் உயிரிழப்பு

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை...

53 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல் 9ஆம் திகதிக்கு முன்னர் 5000 ரூபாய் கொடுப்பனவு

கோரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலமை குறித்து அரசுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் இன்று சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில்...

யாழில் சமுர்த்தி நிவாரணம் வழங்குவதில் பழிவாங்கல்! – மக்கள் பெரும் அவதி

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கிராம மக்களுக்கு கொரோணா கடன் கொடுப்பனவான் ரூபா 5000/- வழங்குவதில் சமுர்த்தி உத்தியோகத்தர் பழிவாங்குவதாக சமுர்த்தி உத்தியோகத்தரால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம்...

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் தொற்று – நோயாளிகளின் எண்ணிக்கை 150ஆக அதிகரிப்பு

இலங்கையில் இன்று மேலும் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொத்தமாக இதுவரை 150 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்....

தனிமைப்படுத்தலுக்குள்ளாகி வீடு திரும்பிய இளைஞனுக்கு 3 நாட்களுக்குப் பின் ஏற்பட்ட நிலை!

கல்பிட்டி பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவர் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். நுரைச்சோலை - ஆழங்குடா பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த மாதம் கென்யாவிற்கு...

7 வெளிநாட்டவர்களை மறைத்து வைத்த மூன்று ஹோட்டல்களின் உரிமையாளர்கள் கைது

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய 7 வெளிநாட்டவர்கள் தலைமறைவாகி இருந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. திருகோணமலை - நிலாவெளி சுற்றுலா வலய பகுதியில் உள்ள மூன்று ஹோட்டல்களில் இந்த வெளிநாட்டவர்கள் மறைந்து...