யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று – தாய், மகன், மகள் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அரியாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக...
ஊரடங்கு வேளையில் யாழில் விளையாடியவர்களை புரட்டி எடுத்த விசேட இராணுவம்…
வலிகாமம் வடக்கில் ஊரடங்கு சட்டத்தின் போது தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து வீடுகளுக்குச் செல்ல வைத்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பழை. குட்டியபுலம் , வசாவிளான், பலாலி போன்ற கிராம பகுதிகளில்...
யாழ்ப்பாண பூட்சிற்றிகளில் மக்களை இப்படி ஏமாத்துறாங்களே!
ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள பிரபல்யமான தேனு களஞ்சியத்தில் 10 Kg No.1 ஆட்டக்காரி அரிசியை தேனு களஞ்சியமானது விஜிதா மில் அரிசி ஆலை நிறுவனத்திடமிருந்து ஆக கூடுதலான...
யாழில் வெளியான விளம்பரத்தை பார்த்து கோபமடைந்த பிரதமர்
யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோபமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
கட்சி தலைவர்கள் கூட்டமானது நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதில் வைத்தே குறித்த விளம்பரம் தொடர்பில் பிரதமர் கடுமையான விமர்சனங்களை...
யாழில் மேலும் மூவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதி
யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப்...
கோரோனாவைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு 128.6 மில்லின் டொலர் நிதி – உலக வங்கி ஒப்புதல்
கோரானா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு 128.60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உலக வங்கி வழங்குகிறது.
இலங்கை கோவிட் -19 அவசரகால வெளிப்பாடு மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து, 193.75 ரூபாயைத் தொட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு மூன்று மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் 5.7 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிரான...
தனிநபர் மற்றும் வியாபார நிறுவனங்கள் பெறும் கடன் சலுகைகள் பற்றி மத்திய வங்கி விளக்கம்
50 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஆறுமாத மீள்நிதியிடல் வசதியை உருவாக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
கொவிட் – 19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் நிதி நிறுவனங்களுக்கு வழங்குகின்றது என்று...
கொரோனா வைரஸ் தொடர்பில் சீனா மறைத்த இரகசியம்! தடுமாறும் உலக வல்லரசுகள்
சீனாவில் கொறோனா தொற்று மிக அதிகமாகப் பரவிய 'வூகான்' நகரத்தில் இருந்து சீனத் தலைநகர் 'பெய்ஜிங்' வெறும் 1200 கி.மீ. தொலைவில்தான் இருக்கின்றது.
ஆனால் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொறோனா தொற்றுக் காரணமாக இதுவரை...
14 நாட்களுக்குள் ஊரடங்கை மீறிய 11, 019 பேர் கைது : 2,727 வாகனங்கள் பறிமுதல்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 14 நாட்களுக்குள், 11,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 2,727 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் - 19...









