Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் இப்படி ஒரு அரசியவாதி கிடைப்பாரா? தமிழ் மக்கள் ஆதங்கம்

நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் அரசாங்கம் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும மக்கள் தேவைகளை அறிந்து களத்தில் இறங்கியுள்ளார். எதையும் எதிர்பாராது...

கொரோனாவினால் உயிரிழந்த மூன்றாவது நபர் மொஹமட் ஜனூஸின் சடலம் தகனம் செய்யப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் உயிரிழந்த மொஹமட் ஜனூஸின் சடலமே சற்றுமுன் கொட்டிகாவத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மருதானையை சேர்ந்த அவரின் குடும்ப உறவினர்களுக்கு உடல் காண்பிக்கப்பட்டது. நேற்று இரவு முதல்...

தெரிவிக்கப்பட்ட தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது! அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து நாட்டின் தற்போதைய நிலைமை ஆரோக்கியமானதாக இல்லாத காரணத்தினால்...

யாழில் ஊரடங்கிலும் அடங்காமல் வீடு புகுந்து தந்தை மகன் மீது கோர தாக்குதல்!

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் யாழ்.கொடிகாமம் பகுதியில் இரு வீட்டாருக்கிடை யில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக முடிந்த நிலையில் தந்தையும், மகனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கொடிகாமம் சந்தை வீதியில் நேற்று...

முட்டாள் தினத்தில் இடம்பெற்ற கோர விபத்து – இளைஞன் உயிரிழந்ததை நம்ப மறுத்த குடும்பத்தினர்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை வீட்டாருக்கு தெரியப்படுத்தியவேளை அவர்கள் ஏப்ரல் முட்டாள்தினமென தெரிவித்து அதனை நம்ப மறுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ஏறாவூர்...

ஸ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

அமுலில் உள்ள விமானப் பயண கட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு எதிர்வரும் 8ம் திகதி முதல் 21ம் திகதி வரை சகல விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தும் நிலைமை ஸ்ரீலங்கன விமான சேவை நிறுத்திற்கு...

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலப்படுத்தப்படுவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுப்படுத்தியுள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இந்த விடயம்...

ஊழியர் ஒருவரின் பெற்றோருக்கு கொரோனா தொற்று… 14 நாட்களுக்கு மூடியுள்ள தனியார் வங்கி கிளை ஒன்று!

தனது பணிக் குழுவிலுள்ள ஒருவரின் பெற்றோரில் ஒருவர் கொவிட் 19 நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதால், குறித்த ஊழியர் பணியாற்றிய கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் வங்கிக் கிளையை 14 நாட்களுக்கு மூடியுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. நேற்று முதல் குறித்த...

யாழ்ப்பாணத்தில் மதபோதகருக்கு கொரோனா ! 146ஆக அதிகரித்த எண்ணிக்கை

யாழ்ப்பாணத்தில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் 3...

வரலாற்றில் மிக மோசமான சரிவை சந்தித்த இலங்கை ரூபாயின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை இன்று பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் டொலர் ஒன்றின்...