Srilanka

இலங்கை செய்திகள்

ஒரே தடவையில் கிருமிகளை அகற்றும் கருவியை கண்டுபிடித்தது ஸ்ரீலங்கா கடற்படை!

கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் பொறியியல் பிரிவின் அதிகாரிகளால் ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் வகையிலான கிருமி நீக்கி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கடற்படை...

இலங்கையில் கொரோனா தொற்றில் மக்கள் அவதி!! இந்து ஆலயங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்

இலங்கையில் இருக்கும் சைவ கோயில்கள் எதற்கு இருக்கிறது. வருமனை ஈட்ட ஒரு வர்த்தக நிலையமாக தான் சைவ கோயில்கள் இலங்கையில் இருக்கின்றதா? அல்லது மக்களுக்கு நல்ல வாழ்க்கைகளை, நல்ல போதனைகளை வழங்கி இருக்கா...

ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம்?

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள மார்ச் ஊரடங்கு சட்டம் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டு மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கு சட்டம், ஏப்ரல் மாதம் 6...

இலங்கைக்கு 48 மணி நேர ஓய்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா! 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 4 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டிருக் கும் நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது. இந்த விடயம் சுகாதார மேம்பாட்டு திணைக்களம் வெளியிட்டிருக்கும்...

இலங்கையில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலக்கட்டமாக அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலக்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதுவரையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு தொடரும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபயவுடன் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த...

கொரோனா வைரஸால் பிரான்ஸில் பலியான யாழ் இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள்!

பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) பிரான்சில்...

ஊரடங்கு வேளையில் உடன் அமுலுக்குவரும் புதிய ஒழுங்குகள் – வடமாகாண ஆளுநர்

யாழ். மாவட்டத்தில் மறு அறிவித்தல்வரை ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்நிலையில், யாழ்.மாவட்டத்தில் சகல உள்ளூர் கடைகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள ஆளுநர், நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கியிருக்கின்றார். வாகனங்களில் சென்று பொருட்களை...

கொரோனாவிலிருந்து விடுபட்ட இலங்கையின் முதல் பிரஜை! செய்த காரியம்…!

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பிய முதல் இலங்கைப் பிரஜை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் செயற்பாடு ஒன்றை செய்துள்ளார். இன்று கொழும்பு களுபோவில மருத்துவமனைக்கு சென்ற அவர் இரத்த தானம் செயதிருப்பதாக...

ஸ்ரீலங்காவில் இன்று மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று நோயாளர்கள்!

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஸ்ரீலங்காவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்காவில் ஏற்கனவே 102 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்று முன்னர் மேலும் இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய...

அரச ஊழியர்களுக்கு 10ம் திகதிக்கு முன் சம்பளம் வழங்கப்படும்! அரசாங்கம் அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் மாத ஊதியம் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன், ஓய்வூதிய கொடுப்பனவுகள் 3ம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில்,...