ஓய்வூதியம் ஏப்ரல் 4இல் வழங்கப்படும் – நிதி அமைச்சு அறிவிப்பு
ஓய்வுநிலை அரச துறையினரின் ஏப்ரல் மாத ஓய்வூதியம் வரும் 4ஆம் திகதி வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தனிநபர் கடன்கள் அறவீடு ஏப்ரல் 30 வரை இடைநிறுத்தம் – அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளத்தை ஆதாரமாக வைத்து வழங்கப்பட்ட தனிநபர் கடனுக்கான தவணைக் கட்டணம் ஏப்ரல் 30ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அரச...
கொரோனா தடுக்க தீவிர நடவடிக்கை – 16 நாட்களில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது வெற்றி
இலங்கையில் கடந்த 36 மணித்தியாலத்தில் எந்தவொரு கொரோனா நோயாளியும் பதிவாக வில்லை என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 16 நாட்களுக்கு இலங்கை கண்ட முதல் வெற்றியாக இது கருதப்படுகின்றது.
கடந்த 10ஆம்...
வல்லரசு நாடுகளே கொரோனாவால் நடுங்கி நிற்க..! கம்பீரமாக இலங்கை
அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ரஸ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகள் கொண்டிருப்பது போல, சிறீலங்காவின் வைத்திய சுகாதார வசதிகள் மேம்பாடான நவீன தொழில்நுட்ப அறிவு, போதுமான வளங்களை கொண்டது கிடையாது.
ஆயினும்...
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் மீண்டும் புதிய அறிவிப்பு…!
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த காவல் துறை ஊரடங்கு உத்தரவு மீள் அறிவிப்பு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நாளை...
கொரோனாவை மறைக்க பொலிஸாருக்கு இலஞ்சம்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சந்தேகம்
“சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகர் சிவராஜ்போல் சற்குணராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பதை மறைக்க பொலிஸாருக்குப் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
அதனை விட அவர்கள் அதனைப் போலி மருத்துவச் சான்றிதழுடன் நிரூபிக்கவும்...
வங்கியில் பணத்தை மீளப் பெறுவதற்குச் சென்ற பெண்ணுக்கு ஏமாற்றம்!
வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தனிநபர் கடன் தவணைக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காண்பித்து வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை கிளையில் இன்று...
யாழில் கொரோனா வைரசை பரப்பியது போதகர் அல்லவாம்! சுவிசில் இருந்து வந்த வேறொருவர்..! வெடித்தது புதிய சர்ச்சை
முதலாவது நோயாளி தான் மத போதகருக்கு கொரோனா வைரஸை பரப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் கட்டிட ஒப்தந்த காரர் சுவிசில் இருந்து வந்தவராம், மேலும் கட்டிட விடையமாய் அடிக்கடி கொழும்பு சென்று வருபவராம், அவர்தான்...
இலங்கை இத்தாலியாக மாறக்கூடாது – இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம் ! – ஜனாதிபதி அறிவிப்பு
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இலங்கையில் ஊரடங்குட் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் ஊரடங்கு...
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை! கொழும்பை மையமாகக்கொண்ட இணையம் முற்றுகை
கொழும்பை மையமாகக்கொண்ட சில்லறை விற்பனை இணையம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
பொருட்களை மிகைப்படுத்திய விலையில் விற்பனை செய்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சில்லறை விற்பனை இணையம் டின்மீன் ஒன்று 550 ரூபாவாகவும்,...









