Srilanka

இலங்கை செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 3296 பேர் கைது..!

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ஒழுங்கு விதிகளை மீறிய 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து 12 வாகனங்கள் மீட்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3296 பேர் கைது...

கொரோனா பரவும் அதிக இடர் நிலையிலுள்ள பகுதியாக வடக்கு மாகாணமும் – ஜனாதிபதியின் செயலணிக்கு அறிவுறுத்து

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக இடர் நிலமை உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஏனைய மாவட்டங்களுக்கும் அதிக...

யாழில் ஊரடங்கு சட்டம் தொடர இதுவே காரணம்! மாவட்ட அரச அதிபரின் விசேட கோரிக்கை

யாழ். மாவட்டத்தில் தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை யாழ். அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைய...

யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடைகள் திறக்க அனுமதி!

யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் தேவைகருதி உள்ளூர் பலசரக்கு கடைகள் தொடர்ந்து திறந்து நடாத்துவதற்காக அனுமதி வழங்கபட்டுள்ளது. எனினும் மக்கள் வாகனங்களை பயன்படுத்த முடியாது என்றும், அதேநேர்ம் நடந்து சென்று தமக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு...

இலங்கையில் ஹோட்டலில் இருந்து துரத்தப்பட்ட வெளிநாட்டவர்கள்

பண்டாரவளை, எல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி ஒன்று 4 நாட்களாக காட்டில் தங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டவர்களுக்கு இலங்கை ஹோட்டல்களில்...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெருமவின் முன்மாதிரியான செயல்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும தொடர்பில் செய்த செயல் தொடர்பில் பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ,தனது தொகுதி மக்களுக்கு தேவையான சமைத்த...

அரச, தனியார் ஊழியர்களுக்கான முக்கிய தகவல்! கால எல்லை நீடிப்பு! ஜனாதிபதி அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அதற்கமைய மார்ச் 30 முதல் - ஏப்ரல் 3...

முகக்கவசம் அணிவது தொடர்பில் புதிய தகவல்

நாட்டில் சிறந்த உடல் நலத்துடன் இருப்பவர்கள் முகக்கவசங்களை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும். நோய்த் தொற்றுக்கு உட்படாதவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு எந்த சந்தர்ப்பத்திலும் கட்டாயப்படுத்தவில்லை. அதற்கமைய எவ்வித நோய்க்கும் உட்படாதவர்கள்...

கொரோனா எதிரொலி! கொழும்பில் நபர் ஒருவர் அணிந்த உடை! சிரிப்பதற்கு அல்ல.. சிந்திப்பதற்கு!

நாட்டில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அரசாங்கம் பல் முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், பொதுமக்களிற்கு அது தொடர்பில் பல அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றது. இந்நிலையில் கொழும்பில் கொரோனா தொற்றின் விபரீதம் தெரிந்த...

பிரான்சில் கொடிய கொரோனாவினால் யாழ் இளைஞன் பரிதாப மரணம்

பிரான்ஸில் யாழ் இளைஞர் ஒருவர் கொடிய கொரோனாவுக்கு பரிதாபமாக பலியாகியுள்ளார். யாழ். தாவடியை பிறப்பிடமாக கொண்ட, 32 வயதுடைய குணரட்ணம் கீர்த்திபன் (கீர்த்தி) என்ற இளைஞன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய...