கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் மீண்டனர்- வரும் நாள்களில் வீடு திரும்புவர்
கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய சிகிச்சை பெற்றுவரும் 99 பேரில் நால்வர் முழுமையாகச் சுகமடைந்த வரும் நிலையில் அடுத்த வரும் நாள்களில் வீடு செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில்...
அவசியமான இடங்களில் வங்கிகளைத் திறக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்
வங்கிச் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவசியமான இடங்களில் ஊரடங்கு வேளையும் வங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவுறுத்தல் அனைத்து வணிக வங்கிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோரானா...
யாழ் மாவட்டத்தின் மக்கள் மற்றும் சந்தை வியாபாரிகளிற்கு அரச அதிபரின் முக்கிய தகவல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பிரதான சந்தைகள் மூடப்படும் என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் மாற்றீடாக பொது மைதானங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் பரந்த வெளியில்...
வடக்கு தவிர்ந்த 16 மாவட்டங்களில் நாளை தளர்கிறது ‘ஊரடங்கு’
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் நாளைமறுதினம் வௌ்ளிக்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில்...
முகக்கவசத்தை தவறாக பயன்படுத்தினால் கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு! விஷேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை
முகக்கவசத்தை அணிவதற்கான நுட்பங்கள், அதன் சரியான பயன்பாடு மற்றும் அதை அகற்றுதல் ஆகியவை கவனமாக துல்லியமாக செய்யப்பட வேண்டும் அப்படி செய்யப்படாத இடத்து கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவும் என்று சுகாதார சேவைகள்...
இலங்கையில் கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நபர் வெளியிட்ட தகவல்!
இலங்கையில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக குணமடைந்து, வீடு திரும்பிய ஜயந்த ரணசிங்க என்பவர் கொரொனா வைரஸால் தான் பெற்ற தனது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 14 நாட்களாக அங்கொட IDH வைத்தியசாலையில்...
கொரோனா தொற்று தொடர்பில் இலங்கையின் முதல் சிவப்பு அபாய வலயத்தை அறிவித்தது அரசாங்கம்!
முஸ்லிம் மக்கள் அதிகமான வாழ்கின்ற களுத்துறை பேருவளை பகுதி கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் சிவப்பு அபாயம் கொண்ட பகுதியான அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பேருவளை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் வருண செனவிரத்ன...
இலங்கைக்கான வீசாவிற்கு தற்காலிக தடை…!
பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருவதற்கு வழங்கப்படும் வீசா சேவையினை தற்காலிகமாக இடைநிறுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளத.
அனைத்து விமான சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,...
ஜனாதிபதியின் உத்தரவு துாக்கி வீசப்பட்டது..! ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் கொடிகட்டி பறந்த சாராய வியாபாரம்..
ஜனாதிபதியின் உத்தரவை மீறி ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் யாழ்.மாவட்ட செயலக சுற்றாடலில் உள்ள மதுபான நிலையம் ஒன்று திறக்கப்பட்டு
மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நாட்டில்...
யாழில் கொரொனா தீவிரம் – மூடிய அறைக்குள் மருத்துவர், இராணுவம், அரச அதிகாரிகள் எடுத்த தீர்மானங்கள்
யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறப்பு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.
ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், யாழ். மாவட்டத்திலுள்ள சிரேஸ்ட மருத்துவர்கள், கொரோனா எதிர்...









