கொரோனா தொற்றுக்கான இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் இருக்குமானால்..! அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்
இலங்கையில் கொரோனா தொற்று பரவியுள்ள நிலைய்கில் அதன் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால், நீங்கள்...
கொரோனாவுக்காக யாழில் களமிறங்கிய சிறப்பு அதிரடிப் படையினர் – கிருமிநாசினி விசிறல் ஆரம்பம்
யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்றுநீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில்ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து...
இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் வேரஹெர வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் தொழில்புரியும் இருவருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இனங்காணப்பட்ட இருவரும் குறித்த மருத்துவமனையில் சென்றுவந்த பகுதிகள் சுத்தப்படுத்தப்படுகின்றதோடு, அவர்களை சந்தித்த நபர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக...
காற்றில் பறந்த ஜனாதிபதி கோட்டாபயவின் அறிவிப்பு! ஏழை குடும்பத்தின் வயிற்றில் அடித்த வங்கி முகாமையாளர்
வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தனிநபர் கடன் தவணைக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காண்பித்து வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை கிளையில் இன்று...
தனிநபர் கடன்கள் மற்றும் லீசிங்களுக்கான சலுகைகள் தொடர்பில் சுற்றறிக்கையை மத்திய வங்கி வெளியிட்டது
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் அறிவிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்கள் மற்றும் வாகனக் குத்தகை (லீசிங்) பெற்றோருக்கான சலுகைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியால் இன்று மார்ச் 24ஆம் திகதி சுற்றறிக்கை...
கொரோனாவிற்கு எதிராக இரவு பகல் பாராது தமது உயிரை துச்சமென மதித்து நிறைபணி ஆற்றும் யாழ்.வைத்தியர்கள்!
இன்று சர்வதேச ரீதியாக பாரிய தொற்று நோயாக உருக்கொண்டு எங்கும் வியாபித்து இருக்கும் கொடிய அரக்கன் கொரோனாவின் பாதிப்பினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உலக வல்லரசுகளை கூட ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கும் இந்த கொரோனாவிற்கு...
ஜனாதிபதியின் அறிவிப்பு காற்றில் – கடன் நிலுவை செலுத்ததால் பணம் மீள எடுக்க மறுத்த அரச வங்கி
வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தனிநபர் கடன் தவணைக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காண்பித்து வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை கிளையில் இன்று...
கொரோனா நோயாளியின் மனைவியால் யாழ்.சண்டிலிப்பாயில் 214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்..! தொடர் தேடுதல் தீவிரம்..
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 214 பேருக்கு வைரஸ் தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸ ன் ஊடகங்களுக்கு கூறியிருக்கின்றார்.
யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டிருக்கும் கொரோனா நோயாளியின்...
மூடப்பட்டது கைதடி இலங்கை வங்கி கிளை!வங்கியில் பணியாற்றும் பெண் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்!
யாழ்.கைதடி சந்தியில் உள்ள இலங்கை வங்கியில் பணியாற்றும் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டுக்கு அருகில் இருப்பதுடன், அந்த நபர் உறவினர் என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், இலங்கை வங்கி கிளை...
வெள்ளிக்கிழமை வரை தொடரும் 8 மாவட்டங்களுக்கான ஊரடங்கு
கொழும்பு,கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அமுல்செய்யப்பட்டு இன்று காலை 6 மணிக்கு நிறைவுக்கு வந்த கோவிட் 19...









