திருமண நிகழ்வுகளை நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுங்கள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் திருமண நிகழ்வுகள் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உட்பட உரிய பிரிவிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள்...
நாடுழுவதும் இன்று மாலை 6 மணி தொடக்கம் திங்கள் வரை ஊடரங்கு
நாடுமுழுவதும் இன்று மாலை 6 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊடரங்கு சட்டம் வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
60 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும் பொலிஸ் ஊடரங்கு...
இலங்கையில் அதிகமாக கொரோனா தாக்கிய இடங்களை முதன் முறையாக வெளியிட்ட சுகாதாரத் துறை!
இலங்கையில் கொரோனா நோயாளிகள் இதுவரை கண்டறியப்பட்ட இடங்களை முதல் முறையாக சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் இலங்கை முழுவதும் பரவி வரும் ஒரு நேரத்தில், அரசாங்கத்திற்கும் சுகாதாரத் துறைக்கும் ஒரு பெரிய பொறுப்பு...
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு!
அடுத்த மூன்று மாதங்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளுக்கு வசதிகளை செய்து கொடுக்கவேண்டாம் என்று மத்திய வங்கி, வணிக வங்கிகளை பணித்துள்ளது.
இந்த பணிப்புரை உடனடியாக அமுலுக்கு வருகிறது.
நாணய மாற்று விகிதத்தை உரியமுறையில் வைத்துக்கொள்வது...
இதைச் செய்தால் வடமாகாணத்திற்கு கொரோனா வைரஸ் வரவே வராதாம்!
யாழ். போதனா வைத்தியசாலைக்கு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின் போது வைத்தியசாலையில் அமைந்துள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் விடுதியையும் நோய் தொற்று...
சோக மயமான இத்தாலி! இறந்தவர்களின் பல உடலை எடுத்துச் செல்லும் இராணுவம்
கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. அவசரகால நிலை உலகளவில் உள்ளது.
புதிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. 144 நாடுகள், பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகளவில் 214,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும்...
3 மணியுடன் மூடல்… சிறுவர், முதியவர்கள் வருவதை தவிர்க்கவும்: யாழ் வர்த்தக நிலையங்களில் புதிய நடைமுறை!
வடமாகாண ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய இன்று 19.03.2020 வியாழக்கிழமை நடந்த யாழ் வணிகர் சங்கத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக...
வடமாகாண மக்களுக்கு ஆளுநர் செயலகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
மக்கள் ஒன்று கூடுவதால் கொரோனா வைரஸ்ஸின் பரம்பல் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய அளவில் மக்கள் ஒன்று கூடல்களை முற்றாக தவிர்க்குமாறு அறிவுறுத்தபட்டிருக்கின்ற அதேவேளை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய்...
கொரோனா தொற்று எண்ணிக்கை 59ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கொரோவை ஒழிப்பு மத்திய நிலையத்தினால் இன்று (19) பிற்பகல் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து, 188.20 ரூபாயைத் தொட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
இலங்பை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட...









