அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு ஆப்பு!
நாட்டில் நிலவிவரும் அசாதாரண நிலையை சாதகமாக பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து சில வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் விசனம் வெளியிள்ளனர்.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 7 வியாபாரிகள்...
கொரோனாவால் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தல் இடை நிறுத்தப்பட்டது!
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் 25ஆம் திகதி நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் பொது...
அரச ஊழியர்களின் மார்ச் மாத சம்பளத்தை திங்களன்று வழங்க திறைசேரி பணிப்பு
அரச ஊழியர்கள் அனைவரது மார்ச் மாத சம்பளத்தை வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வழங்குமாறு திறைசேரிச் செயலாளர் பணித்துள்ளார்.
இதுதொடர்பான அறிவுறுத்தல் சகல திணைக்களத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 20ஆம் திகதி...
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
நாளை முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு...
கொரோனா எதிரொலி- பங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்த தீர்மானம் !
தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஆலயங்களில் இரு வாரங்களுக்கு பங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்தி வைப்பதற்கு தென்மராட்சிப் பிரதேச செயலகம், சாவகச்சேரி சுகாதாரப் பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளனர்.
நாட்டில்...
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் பாரிய பாதிப்பு ஏற்படும்! வைத்தியர்கள் எச்சரிக்கை
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குள்ள மக்கள் பொறுப்பற்ற வகையில் அலட்சியமாக செயற்படுகின்றனர். திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்களில் சுதந்திரமாக...
கோரோனா அறிகுறி; முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி ! – புதிய இணைப்பு
வீடு திரும்பினார் சிறீதரன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வைத்திய பரிசோதனையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் உறுதிப்படுத்தி உள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
அன்மையில் ஐ.நாவில் நடைபெற்ற இலங்கை...
இலங்கையர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர கூடாது? தீயாய் பரவும் தகவல்! உண்மை நிலை என்ன?
இரவு 10 மணி முதல், அதிகாலை 5 மணிக்குள் கொரோனா வைரஸை ஒழிக்கக்கக்கூடிய மருந்தை தெளிக்க போகிறோம் என்ற வாட்ஸ்அப் வதந்தி நேற்று மாலை முதல் வேகமாக பரவி வருகிறது.
இலங்கையர்கள் இதனால் குழப்பத்தில்...
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று
இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் பாடசாலை செல்லும் மாணவர்களின் வயதுடைய மூன்று பேர் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொழும்பு அங்கொட IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் குறித்த மூன்று பேரும் அடங்குகின்றனர்....
கொரோனா வைரஸ் தாக்கம்! நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவுறுத்தல்கள்
உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது இலங்கையிலும் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு பல மிக முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஒவ்வொருவரும் நாளாந்தம் 2 முறை...









