அதிவேக வீதிகள் பூட்டு… ரயில்கள் இயங்காது… வழிபாடு, யாத்திரைகள் தடை: முடக்கப்படுகிறது இலங்கை!
இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளம், சிலாபம்,...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியான தகவல்கள்
இலங்கையில் இதுவரை பதிவாகிய கொரோனா நோயாளிகள் 59 பேரில் 25 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்த இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தகவலை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த...
கொரோனா அச்சத்தை மீறி கடைகளிலும், பெற்றோல் நிலையங்களிலும் நிரம்பி வழியும் மக்கள்!
இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில் மக்கள் கடைகளிலும், பெற்றோல் நிலையங்களிலும் நிரம்பி வழிவதாக...
ஊடரங்கு நீடிப்பது தொடர்பில் ஞாயிறன்று அறிவிக்கப்படும்- ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து 22ஆம் திகதி மக்களுக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸை...
புதிய கொரோனா அறிகுறிகளை அடையாளம் கண்ட ஆராய்ச்சியாளர்கள்
புதிய சார்ஸ்-கோவி -2 கொரோனா வைரஸால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாமா என்பதை அடையாளம் காண்பது எளிதல்ல.
ஏனெனில் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், அவை அனைத்தும் காய்ச்சல் அல்லது...
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் – 65 ஆக உயர்ந்தது.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சர்வதேச ரீதியில் 2 இலட்சத்து 44 ஆயிரத்து 961 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலியானோரின் எண்ணிக்கை 10...
இத்தாலியை போன்று இலங்கையிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம்! அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்
இத்தாலியுடன் ஒப்பிடும் போது இலங்கை மோசமான நிலைக்குள்ளாகும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள வீகிதத்துடன் ஒப்பிட்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை முதல் 7...
கொரோனாவால் எரிபொருள் விற்பனை 20 வீதத்தினால் சரிவு
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு பூராகவும் எரிபொருள் விற்பனை 20 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.
கடந்த தினங்களில் வாகன போக்குவரத்து குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி..!
காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
மருந்து, உணவு உற்பட அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தகவல்...
கோரோனா வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க தயாராகியது வெலிக்கந்தை வைத்தியசாலை
கோரோனா வைரஸ் (Covid 19) தொற்றுக்குள்ளாகிய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நிலையமாக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தால் இந்த பணி முன்னெடுக்கப்பட்டது.
கோரோனா வைரஸ் (Covid 19) தொற்றுக்குள்ளாகிய நோயாளிகளுக்கு தற்போது கொழும்பு...









