Srilanka

இலங்கை செய்திகள்

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ்! தமிழ் மருத்துவரை அழைத்துள்ள சீனா

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிறது. அங்குள்ள மக்கள் நோய் தடுப்புக்காக தமிழர்களின் உணவான ரசம் சமைப்பது குறித்து அங்குள்ள தமிழ் மக்களிடம் கேட்டறிந்து உணவுடன் சேர்த்து...

லண்டன் செல்வதற்காக சென்ற இரு இலங்கையர்கள் கைது

பிரித்தானியாவின் லண்டன் நகருக்கு செல்வதற்கு சென்ற இலங்கையர்கள் இருவர் நைஜீரியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச்சீட்டு இரண்டை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் அபுதாபியில் அமைந்துள்ள நெம்ட் அசிகியூ சர்வதேச...

ஜனாதிபதி கோட்டாபயவின் திட்டத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு!

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமகாலத்தில் வழங்கப்படும் அனைத்து அரச நியமனங்களை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. பட்டதாரிகளுக்கான நியமனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல்...

யாழ்.நகர வீதிகளில் பான்ட் அடித்தவாறு வாகனங்களில் நடமாடிய மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் " வடக்கின் போர் "...

பட்டதாரி பயிலுநர் நியமனத்தை இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

பட்டாதாரி பயிலுநர் நியமனத்தை இடைநிறுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது. இதன்மூலம் பட்டதாரி பயிலுநர் நியமனங்கள் மே மாதம்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பட்டதாரிகளை பொதுச் சேவைக்கு ஆள்சேர்ப்பு செய்வது அரசியல் ஊக்குவிப்பாக...

வடக்கு மாகாண மக்களுக்கு மகிந்த விடுத்துள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு

நுண்நிதி நிறுவனங்களின் அதிக வட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக வழங்கப்படும் குறைந்த வட்டியிலான கடன் தொகையை 40 ஆயிரம் ரூபாவிலிருந்து...

மிக விரைவில் இலங்கையில் இராணுவ ஆட்சி!

மிகவிரைவில் இலங்கையில் இராணுவ ஆட்சி மலரும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துக் கூறிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான அடித்தளத்தை...

இனி வரும் நாட்களில் இலங்கை தமிழர்களின் நிலை..! தமிழகத்தில் இருந்து வந்துள்ள எச்சரிக்கை

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த கோட்டாபய ராஜபக்ச தற்போது அதிபராக வந்துள்ள நிலையில் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் என்ற அச்சம் பரவலாக...

இணையத்தில் தீயாக பரவிய சிறுமி துஷ்பிரயோக காணொளி… மக்களின் ஒத்துழைப்பை நாடும் பொலிஸ்!

இணையத்தில் வௌியான சிறுமி ஒருவரின் துஷ்பிரயோக காணொளி ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் குறித்த காணொளி இணையத்தில் பரவியமை தொடர்பில் இணைய...

14 வயது சிறுவனால் மாமிக்கு நேரவிருந்த விபரீதம்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பால் மற்றும் குடிநீரில் விஷத்தை கலந்து தனது மாமியை கொலைசெய்ய முற்பட்ட 14 வயது சிறுவன் ஒருவன் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான் சந்தேக நபரான சிறுவனின் மாமியால் கடந்த 02 ஆம் திகதி...