கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஸ்ரீலங்கா பெண்! கண்ணீர் மல்க தெரிவித்த விடயங்கள்
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் இலங்கை பெண் இத்தாலியில் அடையாளங்காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சற்றுமுன்னர் அவர் இலங்கை அதிகாரி ஒருவருடன் உரையாடியுள்ளார்.
அவர் சகோதர மொழியில் தெரிவித்த விடயங்கள்...
“எனக்கு தலைவலியும்...
மஹிந்தவின் கோட்டைக்குள் வெளிநாட்டு இளம் தம்பதிக்கு நடந்த கொடுமை
இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த வெளிநாட்டு தம்பதியை மைதானத்தை விட்டே வெளியேற வைத்த வைத்த சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மேற்கிந்திய...
முன்னாள் இராஜாங்க – பிரதி அமைச்சர்கள் மற்றும் நா. உறுப்பினர்களுக்கு இடியாக வந்த செய்தி
முன்னாள் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை கையளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் கையளிக்க...
இலங்கையில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்…நாயினால் எடுத்து வரப்பட்ட சிசுவின் தலை!
ஹொரண – பேருவ பகுதியில் சிசு ஒன்றின் சடலம் நாய் ஒன்று எடுத்துவந்து போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மீகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்று பொலிஸார் முன்னெடுத்த...
மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பதவிக்கு முஸ்லீம் அதிகாரி! கருணா – பிள்ளையான் – வியாழேந்திரன் தலைமறைவு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதான கணக்காளர் நியமிப்பதில் நடைமுறைகளை மீறி கிழக்கு மாகாண சபையிலிருந்து முஸ்லீம் அதிகாரி ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.
ஆனால் மாகாண ஆளுநரின் முறையான கடிதம்...
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நடந்த பயங்கரம்! திருமணத்தால் ஏற்பட்ட விபரீதம்
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் கடந்த இரவு இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அண்மையில் இருவர் காதல் திருமணம் புரிந்துகொண்டதாகவும் பெண் வீட்டார் பெண்ணை பிரித்துவந்ததாகவும் தெரியவருகிறது.
இதனை அடுத்தே ஆணின் நெருக்கத்துக்குரியவர்கள் என்று...
ஸ்ரீலங்கா வரலாற்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் படைத்த சாதனை! குவியும் பாராட்டுக்கள்
ஸ்ரீலங்காவின் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் புவனேஸ்வரன் வசந்தராஜ் மிக அதிக வாக்குள் வித்தியாசத்தில் இளைஞர் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் பாராளுமன்றத்தேர்தல்கள் கடந்த மாதம் 22ஆம் திகதி...
நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
நியமனக்கடிதங்கள் பெற்ற பட்டதாரிகள் 7 நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகமளிக்காவிட்டால், குறித்த நியமனம் இரத்துச் செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
அத்துடன் அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் கோரிக்கைகள் எதுவும் எக்காரணங்களைக் கொண்டும் அங்கீகரிக்கப்படமாட்டாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
50 ஆயிரம்...
பிரான்ஸ் மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் ஈழத்து பெண்
23 வயதான சுபதா தில்லாச்சிவம் ஆபர்வில்லியர்ஸில் நடந்த நகராட்சி தேர்தலில் ஈடுபடவுள்ளார்.
சிறுவயதிலிருந்தே இலங்கை பெற்றோருக்கு (தமிழ் ஈழம்) பிறந்த இவர், ஆபர்வில்லியர்ஸில் வாழ்ந்து வளர்ந்தார்.
அவரது தாயார் யாழ்ப்பாணம் நகரைச் சேர்ந்தவர், அவரது தந்தை...
யாழ்ப்பாணத்தில் குடும்பபெண்ணுக்கு நேர்ந்த அவலம் -துயரத்தில் பிள்ளைகள்
யாழ்ப்பாணம் குருநகர்- கொழும்புத்துறை கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான குடும்ப பெண் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்கரை வீதி குருநகர் பகுதியினை சேர்ந்த...









