Srilanka

இலங்கை செய்திகள்

10000 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்று வவுனியா இளைஞன் சாதனை!

31 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியாவை சேர்ந்த க.நிசோபன் தங்கப் பதக்கத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்...

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்படும் மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர் மட்டத்திற்கு வந்துள்ளதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1645.79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸின் அழுத்தம் மற்றும் உலக பொருளாதார திசை...

அரசாங்க ஊழியர்களுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை!

அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கடித ஆவணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் இணையத்தில் சேர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக...

யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி கேபிள் இணைப்புகளை துண்டித்தவந்தவர்கள் பிடிபட்டனர்!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக தொலைக்காட்சி கேபிள் இணைப்புகளை துண்டித்தவந்தவர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டனர் யாழ்ப்பாண குடாநாட்டில் நீண்டகாலமாக கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதாக போலீஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று வரை...

யாழில் தீர்க்க முடியாத நிலையில் வீதிக்கு வந்த குடும்ப பகை! இப்படி இரு மேசமான நிலையா?

புத்தூர் கலைமதி கிராமத்தில் சடலம் ஒன்றை தகனம் செய்ய முற்பட்டபோது,ஒரு தரப்பு தகனம் செய்ய முயல, மற்றொரு தரப்போ அதனை எதிரான இதனால் அங்கு ஒரு பெரிய கலவரமே நிகழ்ந்தது. இது பற்றிய தகவல்கள்...

யாழ். பல்கலையில் 3 மாதங்களுக்குள் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் மிக நீண்ட தாமதம் இனி ஏற்படாது என்று பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி உறுதியளித்திருக்கிறார். இன்று 29ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற யாழ்ப்பாணப்...

சுமந்திரன் அல்ல தமிழீழ மக்களின் பிரதிநிதி! ஜெனீவாவிலிருந்து கடும் தொனியில் கிருபாகரன்

சுமந்திரன் அல்ல தமிழீழ மக்களின் பிரதிநிதி என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் கடும் தொனியில் தெரிவித்திருந்தார். ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையில் எமது...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலைவேளை வந்திறங்கிய கணவனும் மனைவியும் கைது!

இன்று அதிகாலை வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய கணவன் மற்றும் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயிலிருந்து வந்திறங்கிய கொட்டாஞ்சேனையை சேர்ந்த 44 வயதான ஆண் ஒருவரும் இந்திய பிரஜையான அவரது (வயது...

மைத்திரிக்கு பேரிடியான செய்தி! சஜித்திடம் தாவும் 15 பேர்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் இணைப்பாளர் பண்டார அதுகோரள இத் தகவலை கூறியுள்ளார். அத்துடன்...

வடக்கு முழுவதும் கைக்குண்டுகள், வாள்களைக் காட்டி கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட கும்பல் யாழ்ப்பாணத்தில் சிக்கியது

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் உள்பட 5...