பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று! கோட்டாபய தெரியாமல் வைத்த ஆப்பு…
அரச தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ள அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஒருவருட பயிற்சிக் காலத்தின் அடிப்படையில் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படும் இவர்களுக்கு 20,000 ரூபா பயிற்சிக்கால...
யாழில் இன்று தங்கம் வாங்குவோரிற்கு மகிழ்ச்சியான தகவல்!
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று 2 ஆயிரம் ரூபாயால் குறைவடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக, சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு...
அவுஸ்திரேலியா செல்ல காத்திருந்த மகனின் அதிர்ச்சிகர முடிவு! கண்ணீருடன் தந்தை வெளியிட்ட தகவல்
கடந்த வாரம் மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து குதித்து உயிரிழந்த சிறுவன் பட்டப்படிப்பிற்காக அவுஸ்திரேலியா செல்ல காத்திருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் உயர் அதிகாரியின் மகன் ஒருவரே கடந்த வாரம் தற்கொலை...
கவலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ!
ஆர்ப்பாட்டக்காரர்களை சமாளிப்பதிலேயே தனது நேரங்கள் விரயமாவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை கேட்பதில் நேரம் போவதால், தேசிய கொள்ளைகள் மற்றும் இராஜதந்திர விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக...
சிறையிலிருந்து வெளியே வந்த ரஞ்சன் மதுப் போத்தல்களுடன்! – காணொளி வெளியீடு
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 44 நாட்களுக்குப் பின் வெலிக்கடைச் சிறையிலிருந்து பிணையில் வெளியில் வந்த நிலையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் மாதிவெல பகுதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ...
கொரோனா அறிகுறியுடன் இரண்டு இலங்கையர்கள் மருத்துவமனையில்
கொரோனா வைரஸ் தொற்றிற்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள் அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்தபோது, கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு நபர்களின்...
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம் வழங்கும் பணிகள் ஆரம்பம் – அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும் உயர் கல்வி அரமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தின்...
இராணுவத்தினரின் வெறியாட்டம்! ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு
ஹம்பாந்தோட்டையில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து உடன் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட்...
கொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்…யாழில் வீதிக்கு இறங்கிய தந்தை!
கடந்த 2017 ஆம் ஆண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகள் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு நீதி வேண்டும் எனவும் கோரி தந்தை ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் -...
கொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீப் பரவல்…காணொளி இணைப்பு!
கொழும்பு – பம்பலப்பிட்டிய சந்திக்கு அருகிலுள்ள நிர்மாணக் கட்டிடமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவல் சம்பவம் இன்று பகல் ஏற்பட்டது.
இதனை அடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து சுமார் இரண்டு...









