Srilanka

இலங்கை செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள விசேட உத்தரவு!

தனது புகைப்படம் அல்லது உருவம் பொறிக்கப்பட்ட படங்களை பிரபலமான இடங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் உருவப்படங்கள் மற்றும் புகைப்படங்கள் நடைபாதைகளிலும், நிகழ்வு தளங்களிலும் மேற்பார்வை இல்லாமல் காட்சிக்கு...

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த குடும்பம்! விமான நிலையத்திலிருந்து சென்ற போது ஏற்பட்ட விபரீதம்

குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பம் ஒன்று படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகல் - தம்புள்ளை வீதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பிரான்ஸ் நாட்டவர்கள் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இன்று...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணத் தேர்தல் களத்தில் சசிகலா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக படுகொலையான நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் மனைவி நேர காலத்துடன் தனது ஆசிரிய தொழிலிருந்து ஓய்வுபெறுகின்றார். இதன் பிரகாரம் மார்ச் 2ம் திகதி முதல் தனது ஆசிரிய தொழிலிருந்து...

லண்டனில் இடம் பெற்ற பதை.. பதைக்கும் சம்பவம்! அனாதரவாக ஈழத் தமிழரின் உடல்! உங்களிற்குத் தெரியுமா.?

கடந்த டிசம்பர் மாதம் லண்டன் ஈலிங்க பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் முன்னாள் போராளி என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயகாந் லட்சுமிகாந் என்ற குறித்த நபர் கடந்த டிசம்பர் மாதம் லண்டன் ஈலிங்...

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு…இளைஞர்களிடம் எழுந்துள்ள சந்தேகம்?

நாடு முழுவதும் ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் சமூக வலைத்தளவாசி ஒருவர் பதிவிட்டுள்ள தகவல் இது, நேர்முகத் தேர்வினை நடத்துவதற்காக முப்படையினரும் கிராம அலுவலரும் தேவையான உத்தியோகத்தர்களும் இணைந்த...

114 ஆவது வடக்கின் போர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பம்

"வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். பரியோவான் கல்லூரிக்கும் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆரம்பமாகி 03...

பிள்ளையின் கனவுக்கு தந்தை காட்டிய எதிர்ப்பு ! இறுதியில் நடந்தது என்ன ?

தந்தை செய்த வேலையால் காவாலியாக திரியும் மகன். தந்தை என்ன செய்தார் தெரியுமா

மட்டக்களப்பு பிரபல தேவாலய ஆராதனையின் போது 4 முஸ்லிம்கள் அதிரடிக் கைது

மட்டக்களப்பு புனித செபஸ்ரியான் தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நான்கு முஸ்லீம்கள் தேவாலயத்துக்குள் சென்றவேளை ஏற்பட்ட பரபரப்பையடுத்து குறித்த 4 பேரையும் மக்கள் பிடித்து...

மஹிந்தவை சந்தித்த பைஸர் முஸ்தபாவின் மகளால் வெடித்தது சர்ச்சை! ஏன் இந்த சிக்கல்?

பைஸர் முஸ்தபாவின் மகள் ஆமீனா முஸ்தபா அணிந்திருக்கும் ஆடையின் அழகையும் அதன் ஒழுக்கத்தையும் பார்த்தீர்களா...? ஹிந்துக்களும் பௌத்தர்களும் இதைவிட ஒழுக்கமான ஆடைகளை அணிவார்கள் பைஸர் முஸ்தபாவின் மகள் ஆமீனா வீட்டில் பார்ட்டி - மஹிந்தவும் பங்கேற்க...

நாடாளுமன்ற கலைப்பில் குறுக்கிட்ட கிரக மாற்றம்!

எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சுப நேரம் இல்லாமையினால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் மாதம் 3ஆம் திகதி சுபநேரம் உள்ள போதிலும்...