நாங்கள் சொல்வதைத்தான் சர்வதேசம் கேட்க வேண்டும்! மஹிந்த வெளியிட்ட தகவல்
“2009ம் ஆண்டு மே மாதம் இறுதிப் போர் முடிவடைந்தவுடன் பொறுப்புக்கூறலை முன்னிலைப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் பான் கீ - மூனுடன் இலங்கை அரசு கூட்டு ஒப்பந்தம் செய்தமை...
யாழ் பிரதான வீதியில் பலியான கோடீஸ்வரர் குடும்பத்திற்கு யார் பொறுப்பு? பதற வைக்கும் ஒரு ஆதங்கம்
நேற்று முன்தினம் நடந்த ஓர் சோக சம்பவத்தை வலைத்தளங்களில் பார்த்து அறிந்த போது ரொம்ப வேதனையின் வலிகளின் இடையே மனம் உடைந்து போனேன் நானும் ஓர் சாரதி என்பதால், எப்படி இருந்தாலும் உங்களின்...
யாழில் சற்று முன்னர் ஆவா குழுவினரை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்! 41 பேர் கைது
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பையடுத்தே 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான...
யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளரிடம் பண பறிக்க முயற்சி – அவரின் சாதுரியத்தால் தப்பித்தார் – ஒலிப்பதிவு இணைப்பு
யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளரிடம் மீண்டுமொரு ஈஸி காஸ் மோசடி மேற்கொள்ள முயற்சித்த போதிலும் அவர் சுதாகரித்துக்கொண்டதால் , மோசடி கும்பலிடம் ஏமாறாது தப்பிக்கொண்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
அச்சுவேலி பகுதியை சேர்ந்த...
இலங்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய யாழ்ப்பாண விவசாயிகள்!!
இலங்கையில் மலையென உயர்ந்து செல்லும் மரக்கறிகளின் விலைகளை யாழ்ப்பாண விவசாயிகள் குறைத்து வருவதாக சுட்டிக்காட்டப்படடுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வரும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலைகள் பாரியளவு குறைந்துள்ளதாக தம்புளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக...
கொழும்பு பகுதியில் அடுத்த அதிரடி! இராணுவ பொலிசாரை களமிறக்கிய கோட்டாபய
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதற்கு இன்று முதல் இராணுவ பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
ஜானாதிபதியின் உத்தரவுக்கமைய பதில் பாதுகாப்பு பிரதானி, இராணுவத்...
மூதுாரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்தை பற்றி உருக்கமான பதிவை வெளியிட்ட இளைஞன் !
மூதுார் மாவடிச்சேனையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்தை குறித்து இளைஞர் ஒருவர் தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர்அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளவை,
உன்னை கொலை செய்த சமூகத்தில் நானும் ஒருவன் தான் தங்கையே என்னை...
கிளிநொச்சியில் பட்டப்பகலில் வீடுடைத்து சிக்கியவருக்கு நேர்ந்தகதி
கிளிநொச்சி உருத்திரபுரத்தில் பட்டப்பகலில் திருடமுற்பட்ட இளைஞர் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று பகலில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீடொன்றினை உடைத்து திருட முற்பட்ட நபரை துரத்தி சென்ற அப்பகுதி இளைஞர்கள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்துள்ளனர்.
அத்துடன் குறித்த...
வவுனியாவில் கோர விபத்து – யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல கோடீஸ்வரரின் குடும்பம் பலி
வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த...
வவுனியாவில் நடந்த கோர விபத்தின் பின்னணி – சிலரின் செயற்பாட்டால் பறிபோன உயிர்கள்
வவுனியாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தின் பின்னர் சில நபர்களின் செயற்பாடே பல உயிர்கள் பலியாக காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
வவுனியா - ஓமந்தைப் பகுதியில் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து...









