Srilanka

இலங்கை செய்திகள்

கனடாவிலிருந்து யாழ் சென்று சாதித்த இளைஞர்

கடந்த 1973 இல்,ஒரு வசதியான யாழ்ப்பாணக் குடும்பத்தில் பிறந்தவர் சுகந்தன்.மாமாவின் உதவியுடன் 1989 இல், தனது 16 வயதில்,கனடா சென்றார். தாயின்சேலைக்குள் வளர்ந்த சுகந்தனின் வாழ்க்கை ரொறோண்டோவில் ஓய்வற்ற வேலை என்ற நிலைக்கு மாற்றம்...

வவுனியாவில் கோர விபத்து! அம்பியூலன்ஸ் வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் விரைவு

புதிய இணைப்பு வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இதன்போது அரச பேருந்து மற்றும் அதனுடன் மோதிய ஹயஸ் வாகனம் ஆகியன முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்துள்ளன. மேலும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15இற்றும் மேலதிகமாக இருக்கலாம்...

தொழில் தேடியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக மூன்று லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின்போது...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 பேர் திடீர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சில தரப்பினர் தொடர்ந்தும் சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துபவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்கானித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த வாரங்களில்...

விடுதலைப் புலிகளின் தலைவர் என்னை துரோகி என சொன்னாரா? கட்டளையை அம்பலப்படுத்தும் கருணா

நான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஏனெனில் அன்று மாவையைத் தவிர அனைவரையும்...

இப்போது பாரம் எடுக்க வேண்டாம் என்று சொன்னேன்! எங்களுடையவர்கள் கேட்கவில்லை! மஹிந்த ஆதங்கம்

நான் உண்மையில் இதைப் பற்றி விவாதித்தபோது, ​​இந்த நேரத்தில் அரசை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன். ஆனால் எங்களுடையவர்கள் கேட்கவில்லை. அரசை எடுத்து நடத்துவோம் என்றார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்...

தமிழர் பகுதியில் வைத்தியசாலை அதிகாரிகளின் அசமந்த போக்கினால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும்!

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்கு உட்பட்ட மகிழடித்தீவு வைத்தியசாலை அதிகாரிகளினதும், தாதியர்களினதும் அசமந்த போக்கினால் இளம் தாயும் சிசுவுமாக இரு உயிர்கள் பறிக்கப்பட்டது வேதனைக்குரிய விடயமாகும். வைத்தியசாலை என்பது உயிரை வாழவைப்பதற்கு மட்டுமே அன்றி உயிரை...

ஜனாதிபதி கோட்டாபயவின் திடீர் தீர்மானம்! கலக்கத்தில் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம் 5 வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் கலைப்பதனால் 60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒய்வூதியம் இல்லாகும் போகும் நிலைமை...

இலங்கையருக்கு அதிஷ்டமாக கிடைத்த 22.9 மில்லியன் ரூபா! சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்

கண்டியில் கடந்த வாரம் லொத்தர் சீட்டில் 22.9 மில்லியன் ரூபாய் வென்ற நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் 1.6 கிராம் ஹெரோயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு பிள்ளைகளின்...

இஸ்லாமியர்களைத் திருமணம் செய்த 2,026 தமிழ்ப் பெண்கள்!! மன்னார் மாவட்டத்தில் மட்டும்..

மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகம் பிரதேச...