யாழ்ப்பாணம் மருதனார்மட விடுதியில் கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் விடுவிப்பு
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி – சதி நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது
வவுனியா - ஓமந்தை வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட போது திட்டமிட்ட வகையில் பேருந்து மற்றும் வானுக்கு தீ வைத்து அழிக்கப்பட்டதாக...
இலங்கை வங்கியின் ஆறாவது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் உயிரிழப்பு!
கொழும்பு கோட்டை பகுதியிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆறாவது மாடியிலிருந்து சிறுவன் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 16 வயதுடைய சிறுவன் எனவும் இலங்கை...
புலிகளை வைத்து பிழைக்கும் தமிழ் அரசியல்வாதிகள்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக இலங்கை இராணுவம் தோற்கடித்தபோதும் சில தமிழ் அரசியல் வாதிகள் அந்த சித்தாந்தங்களை தமிழ் மக்களின் மனதில் பரப்ப முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைச்சின்...
நள்ளிரவுமுதல் பாணின் விலை குறைகிறது!
450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்படுவதாக இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விலைக் குறைப்பானது நாளை (பெப்.26) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அந்த...
பிள்ளையானிற்கு காத்திருந்த ஏமாற்றம்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை...
யாழின் பிரபல வைத்தியர் சிவபாலன் காலமானார்!
யாழ்ப்பாணம் உரும்பிராய் ஞானவைரவர் கோவிலடியை வதிவிடமாகவும் , அச்சுவேலி வைத்தியசாலை அருகில் பிரபலமாக ஆங்கில மருத்துவசேவையை வழங்கியவருமான வைத்தியர் பொன்.சிவபாலன் அவர்கள் தனது 80 வயதில் காலமானார்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணம்...
இந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கைப் பெண்கள்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்
இந்தியாவில் மசாஜ் நிலையங்களில் பணியாற்றுவதற்காக இலங்கைப் பெண்களை கடத்தும் மனித கடத்தல் குழு தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்த வகையில் இலங்கைப் பெண்கள் இருவர் இந்தியாவில் மசாஜ் நிலையங்களுக்குக்கு வேலைக்காக செல்ல காத்திருந்த போது...
பஸ் எரிச்ச கனவான்களே உங்கள் மீது இப்ப கொலை கேஸ்!
வவுனியாவில் நேற்றிவு இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் குடும்பம் பலியானமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் குறித்த பஸ்ஸிற்கு தீவைத்து கொழுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம்...
வவுனியாவில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள்!
அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளன.
வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 3100 விண்ணப்பதாரிகளுக்கே இவ்வாறு நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் கடிதங்கள் கிராம சேவகர்...









