யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு?
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பாலியல் ரீதியான ராக்கிங் கொடுமையில் ஈடுபட்டதாகக் கருதப்படும் மாணவர்களின் வீடுகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி...
முதலாம் தவணைப் பரீட்சைகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்! எதற்கு தெரியுமா?
பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற விளையாட்டுத்துறை நடவடிக்கைகளில் மாணவர்கள் கவனத்தைக் குவிப்பதற்கு வசதியாக முதலாம் தவணைப் பரீட்சைகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருக்கிறது.
முதலாவது தவணையின் போது விளையாட்டுப்...
வெளியாகும் பெண்களின் தகாத படங்கள்! இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை
சமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம் என இலங்கையர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸாரால் பொது மக்களுக்கு இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும்போது அடையாளம்...
“யாழ். பல்கலையில் நடந்தது பகிடிவதையே அல்ல” வடமாகாண ஆளுநர் ஆதங்கம்
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நடந்தது பகிடிவதை அல்ல. பகிடிவதை என்ற பெயரில் செய்யப்பட்ட அச்சுறுத்தல் என வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இதை...
முடிந்தால் நிரூபித்துக்காட்டுங்கள்! பதவியை துறந்த யாழ்.அரசாங்க அதிபர் சவால்
நான் ஒரு அரசியல் கட்சி சார்ந்து வேலை செய்தேன் என யாராவது நிரூபிக்க முடிந்தால் நிரூபித்து காட்டட்டும் என பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த யாழ். அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் சவால் விடுத்துள்ளார்.
பதவிக்காலம் இன்னமும்...
வீதிகளின் சைவப் பெயர்களை மாற்றும் முயற்சி- ஊர்காவற்றுறை பிரதேச சபையிடம் சைவ மகாசபை அவசர வேண்டுகோள்!
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட சில வீதிகளின் சைவப் பெயர்களை மாற்று மதப் பெயர்களாகவோ பொதுப் பெயர்களாவோ மாற்றுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளமை வருத்தம் அளிக்கின்றது என அகில இலங்கை சைவ மகா...
சர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்!
வவுனியா பம்பைமடுவை பூர்வீகமாக கொண்டவரும் பிரித்தானியாவில் வசித்துவரும் ஈழத்துப்பெண்ணான ஜனா குமார் என்பவர் சர்வதேச ரீதியில் பல பாடல்கள் மற்றும் நடன குழுக்குளுக்கும் இணை இயக்குனராகவும், இயக்குனராகவும் , நடன இயக்குனராகவும், திட்ட...
இணையங்களில் கசியும் பெண்களின் அந்தரங்கங்கள்! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என பொலிஸார் இலங்கை மக்களை எச்சரித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் போது அடையாளம் தெரியாத நபர்களிடம் குறுந்தகவல் ஊடாக தொடர்பு ஏற்படுத்தி, தங்களுடைய புகைப்படங்களை...
சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் யாழ். கடற் பகுதியில் மீட்பு
சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் யாழ்ப்பாண, மாதகல் கடல் பிரதேசத்தில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
கடத்திச் செல்லப்பட்ட நிலையிலேயே இந்த தங்கம் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட தங்கத்தின் நிறை 14.35 கிலோகிராம்...
இலங்கை தொடர்பில் பிரபல பின்னணிப் பாடகர் பாலசுப்பிரமணியம் கூறியது
கொழும்பு கம்பன் கழகம் வருடந்தோறும் பிரமாண்டமான வகையில் நடத்தும் கம்பன் விழா இம்முறையும் ஐந்து நாள் நிகழ்வாக வெகு சிறப்பாக நடைபெற்றது.
உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்கள் பல்துறை சார்ந்த சான்றோர்கள் இந்த விழாவில் கலந்து...









