Srilanka

இலங்கை செய்திகள்

அமைச்சருக்கு பாடம் புகட்டிய கோட்டாபய! மற்றவர்களும் கலக்கத்தில்

வன இலாகா பெண் அதிகாரி ஒருவருடன் வாய்த்தர்க்கம் செய்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு ஜனாதிபதியிடம் இருந்து அவசர அழைப்பு கிடைத்துள்ளது. தொலைபேசியில் இராஜாங்க அமைச்சரை தொடர்பு கொண்ட ஜனாதிபதி, அரச அதிகாரிகளுடன் எவ்வாறு...

யாழ் பல்கலைக்கழகத்திற்கு கோட்டாபய அரசின் அதிரடி நியமனம்! பேராசிரியர்கள் ஏமாற்றத்தில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு சிங்கள இனத்தைப் பிரிதிநிதித்துவப் படுத்தும் மூவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மையினமான முஸ்லிம் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் இடம்பெறவில்லை. சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பிரிதிநிதிகள் தலா ஒருவர் நியமிக்கவேண்டும்...

யாழ். அரியாலையில் வீடொன்று சுற்றிவளைப்பு! ஐவர் கைது

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அரியாலையில் உள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது கொள்ளையிடப்பட்ட 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த...

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 4 மாத பெண் குழந்தை!

வயிற்றோட்டம் காரணமாக 4 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி...

கருணாவிற்கு பத்து நாட்கள் காலக்கெடு வழங்கியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன்

கருணா, அவருக்கு இருக்கின்ற சக்தியை பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்...

வட்டுவாகல் கடற்படை முகாமில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் விசேட தாக்குதல் படகு

விடுதலைப் புலிகளின் விசேட கடல்வழி தாக்குதல் படகு ஒன்று வட்டுவாகல் கடற்படை முகாமில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட படகே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு மார்ச்...

காதலர் தின கொண்டாட்ட இரவு விருந்து! 200 பல்கலைக்கழக மாணவர்கள் சிக்கினர்

காதலர் தினத்தை முன்னிட்டு கண்டியில் உள்ள பிரபல விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து நிகழ்வில் கலந்துக்கொள்ளவிருந்த 200 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 18 பேரை தவிர ஏனைய...

கோர விபத்து; தந்தை, மகன் உயிரிழப்பு; இருவர் படுகாயம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு -...

மஹா சிவராத்திரி: திருக்கேதீஸ்வரத்தில் விசேட ஏற்பாடு

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலில், 300 பொலிஸார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ், நிலைமையைப் பொறுத்து, மேலதிகமாக பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில், இராணுவத்தினரின் உதவியும்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா எனப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய வார இறுதியில்...