யாழில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி! சிக்கிய நபர்கள்
யாழ்ப்பாணம் நல்லூரடியில் இயங்கி வந்த திருமண மண்டபம் ஒன்றின் வளாகத்தின் பின்னால் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து, குறித்த விடுதி இன்று அதிரடியாக சுற்றிவளைக்கபட்டது.
இதன்போது...
திடீரென சிறைக்கு சென்ற கோட்டாபய – தமிழ்க் கைதிகளோடு சந்திப்பு – விடுதலை சாத்தியமா…?
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேரில் சென்று பார்வையிட்டார்.
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இன்று மாலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன் அறிவித்தலின்றி கண்காணிப்புக்காகச் சென்றிருந்தார்....
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை கொடூரம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பகிடிவதை குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்று இந்த ஆணைக்குழுவில் முறையிட முடியும்...
விவசாயி மகன் விவசாயியாகதான் வருவானா? தாய் தந்தையின் கனவை நிறைவேற்றிய யாழ்ப்பாண இளைஞன்
விவசாயின் மகன் விவசாயியாகதான் வருவான் என்ற கூற்றை முற்றிலும் முறியடித்து முயற்சி தந்தால் எதையும் செய்ய முடியும் என்று மிக குறுகிய காலத்தில் பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்ற அதை நிரூபித்து...
யாழில் முல்லைத்தீவு இளைஞன் மீது கொலைவெறி தாக்குதல்
யாழ்ப்பாணத்திற்கு வந்த பேருந்து ஒன்றை வழிமறித்த இளைஞர் குழுவொன்று, அதில் பயணித்த இளைஞனை இறக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று மதியம் கைதடி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த பேருந்தில்...
ஆசையால் வந்த வினை! அதி நவீன மாளிகைக்குள் மாட்டினார் முதல்வர் ஆர்னோல்ட்
கடந்த வருடம் யாழ் மாநகரப் பகுதியில் தொலைக்காட்சி கேபிள் சேவையை மேற்கொள்ள TRY Media என்ற நிறுவனத்திற்கு கம்பங்களை நாட்ட அனுமதி மறுத்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட், தற்போது எதுவித சபை...
பெண் சட்டத்தரணியும் அவரது கணவரும் செய்த அடாவடித்தமான செயற்பாடு!
தென்னிலங்கையிலுள்ள உணவகம் ஒன்றை பெண் சட்டத்தரணியும் அவரது கணவரும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கொஸ்மோதர பொலிஸாரிடம் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி, மொரவக நீதிமன்ற...
பொலிசாரிடம் சிக்கிய ஆபாச இணைய மோசடியாளன்! பாதிக்கப்பட்ட பிரபல பாடசாலை மாணவர்கள்
இணையம் ஊடாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சூழலை பன்படுத்தி கொழும்பு மற்றும் அதனை அண்மித்த...
ரயில் பயணிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்! வருகிறது புதிய நடைமுறை
ரயில் டிக்கட்டிற்காக முற்கொடுப்பனவு மற்றும் ஈ-டிக்கட் முறையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
ரயில் டிக்கட் வழங்கும் போது ஏற்படும் முறைக்கேடுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இந்த...
சந்தேகநபரின் மாதிரி படத்தை வெளியிட்டு பொது மக்களின் உதவியை கோரும் பொலிஸார்
நிகவெரட்டிய பிரதேசத்தில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொது மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
முறைப்பாட்டாரால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபரின் உருவத்தை ஒத்த மாதிரியொன்று பொலிஸ் குற்றவியல் பிரிவின்...









