மட்டக்களப்பில் தொடரும் சோகம்… 5 நண்பர்களில் ஒருவரை துடி துடிக்க அடித்து கொலை.!
தன்முன் எமன் வடிவில் யானை வடிவில் வருவதை கண்டு சுதாகரித்து காடுகள் எங்கும் நாலாபக்க திசையில் ஐந்து, நண்பர்கள் ஓடி இறுதியில் ஓரிடத்தில் சந்தித்து அப்பாடா எப்படியோ தப்பித்தோம் என்று பெருமூச்சு விடும்...
கடையொன்றில் தாயும் மகளும் செய்த மோசடி! உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதி
புடைவைக் கடையொன்றில் திருடிக் கொண்டு சென்ற தாயும், மகளும் கையும் மெய்யுமுாக சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள புடைவை விற்பனை நிலையமொன்றில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்நிலையில் திருட்டு விவகாரம் அம்பலமானதையடுத்து,...
ஸ்ரீலங்காவில் வருகிறது புதிய நடைமுறை…!
இவ்வருடம் முதல் கா.பொ.த சாதாரணதர உயர்தர மற்றும் தரம் ஐந்து பரீட்சைகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் முதல் இந்த இலகு முறை நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய...
யாழில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி! சிறுமி உட்பட ஒருவர் கைது
யாழ்ப்பாணம் நல்லூரடியில் இயங்கி வந்த திருமண மண்டபம் ஒன்றின் வளாகத்தின் பின்னால் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில்...
இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைக்கு அருகில் பூமியதிர்ச்சி – சுனாமி ஏற்படும் அபாயமா?
வட இந்தியப் பெருங்கடலில் பூமி அதிர்ச்சி உணரப்பட்டதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 2.34 மணியளவில் இந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வட இந்திய பெருங்கடலில், இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைக்கு அருகில்...
இலங்கையில் திடீர் விசேட சுற்றிவளைப்பு: சிக்கிய 8 வெளிநாட்டு பெண்கள்! என்ன செய்தார்கள் தெரியுமா?
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 8 வெளிநாட்டுப் பெண்களை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட சுற்றிவளைப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
பம்பலபிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில்...
அந்தரங்கப் படங்களை முகநூலில் பதிவேற்றுவேன்…யாழில் சிறுமியை மிரட்டிய நபர்!
சிறுமி ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதுடன் அதனை புகைப்படம் எடுத்து முகப்பு த்தகத்தில் பதிவிடுவேன் என அச்சுறுத்திவந்த இளைஞனை மானிப்பாய் பொலிஸாா் கைது செய்துள்ளனர்.
வலி,தென்மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு...
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆளுநர் விடுத்துள்ள அறிவுறுத்தல்
வட மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான தொழிவாய்ப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தரும் வாய்ப்பை உரிய நேரத்தில் பின்பற்றி பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு வட மகாண ஆளுநர் திருமதி பி எம் எஸ்...
கோடிக்கணக்கான தமிழர்களின் சொத்து றிசார்ட் வீட்டிற்குள்! வெளிவரும் பேரதிர்ச்சியான இரகசியத் தகவல்கள்
முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதுயுதீனின் மன்னார் வீட்டினை நேற்று முன்தினம் திடீரென சுற்றிவளைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடாத்தியுள்ளனர்.
தமிழ் மக்களின் காணிகள் சிலவற்றை மோசடியான முறையில் உறுதிகளை தயாரித்து விற்பனை செய்துள்ளார்...
கோட்டாபயவின் அதிரடி உத்தரவால் பல கிராமசேவகர்கள் சிக்கினர்! தமிழ் பகுதி கலக்கத்தில்…
கிராமசேவகர்களின் நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசாரணைக் குழு நேற்று ஆரம்பித்தது.
நேற்று நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் பல கிராமசேவகர்கள் சிக்கியுள்ளனர்
அமைச்சின் கண்காணிப்பு குழு நேற்று முதற்கட்டமாக கொழும்பில்...









