சாவகச்சேரியில் இன்று காலை இடம்பெற்ற அனர்த்தம் -பறிபோனது உயிர்
யாழ்.சாவகச்சேரி அரசடி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் உயிரிழந்துள்ளதோடு, இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
காரும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவரின்...
மாணவி மீதான பகிடி வதை! யாழ்.பல்கலை மாணவர்கள் எட்டுப் பேருக்கு விதிக்கப்பட்டது தடை
யாழ் பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம் தொடர்பில் எட்டு மாணவர்களுக்கு சந்தேகத்தின் அடிப்படையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான தடையினை இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள்...
தனிநபர்கள் தலையிட வேண்டாம்! கோட்டாபய விடுத்துள்ள கண்டிப்பான உத்தரவு
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரால் அனைத்து...
பொதுத்தேர்தலில் யாருக்கு வெற்றி ?வெளியானது ரகசிய அறிக்கை!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளில் யாருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கப்போகும் என்ற இரகசிய கணிப்பீட்டு அறிக்கை ஒன்று அம்பலமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர்...
தீவகத்தில் நிர்மாணிக்கப்படும் சர்வதேச பாடசாலை- யாழ்.ஆயர், அங்கஜன் நேரில் விஜயம்
தீவகத்தில் நிர்மாணிக்கப்படும் சர்வதேச பாடசாலையை யாழ். ஆயருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேரடியாகப் பார்வையிட்டார்.
தீவக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசத்தின் எண்ணக்கருவில் இந்தியாவின்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடுவிய கொரோனா வைரஸ் – இளம் யுவதி பாதிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பெண் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் காணப்படுவதனால் அவரை அங்கொடை வைத்தியசாலையில்...
யாழில் 30 வருடங்களின் பின் இடம்பெற்ற திருவிழா..! கண்ணீரில் கரைந்த மக்கள்..!
யாழ்.காங்கேசன்துறை- மாம்பிராய் ஞான வைரவா் ஆலயத்தின் வருடாந்த திருவிழா 30 வருடங்களின் பின் இன்று நடைபெற்றது.
1990ம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக 28 ஆண்டுகள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த பிரதேசம் உயர்பாதுகாப்பு...
வேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 45ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் இவ்வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
அதனைப்பார்கிலும் அதிக வயதையுடைய பட்டதாரிகள் மற்றும் மக்கள் அமைப்புகளின் கோரிக்கைகளை...
கிளிநொச்சியில் இராணுவ உயரதிகாரி உட்பட 21 பேர் கைது
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காட்டு பகுதியில் இன்று அதிகாலை இராணுவ உயரதிகாரி உட்பட 21 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில்...
கொரோனா வைரஸ்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பீதியில் உறைந்துள்ள மக்கள்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது:
நேற்றைய் தினம் ஹுபேய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் ஹுபெய்...









