கொழும்பு – தெகிவளை மிருகக் காட்சிச் சாலையில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்… அது என்ன தெரியுமா?
கொழும்பு - தெகிவளை மிருகக் காட்சிச் சாலையில் தாயால் கைவிடப்பட்ட சிங்கக் குட்டி ஒன்றை தனது வீட்டில் வைத்து வளர்த்த மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ஹேஷன் மெண்டிஸ், சில வருடங்களின் பின்னர் அதனை...
யாழ் பல்கலைழக மாணவிகளிடம் ஆபாச புகைப்படம் கோரும் மாணவர்கள்?வெளியானது திடுக்கிடும் புகைப்படங்கள்!
காலம் மாறினாலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக பார்ப்பதை இன்று வரை சில ஆண் வர்க்கத்தினர் கைவிடவில்லை.
இவ்வாறானவர்களால் எத்தனை பெண்கள்... குடும்பம், நண்பர்கள், சமூகம், கல்வி கற்கும் இடங்கள் , தொழில் புரியும்...
3ம் உலகயுத்தத்திற்கு என்று உருவாக்கப்பட்டுவரும் வைரஸ் தொழிற்சாலைகள்!!
சீனாவில் உருவாகி இன்று உலகின் பல்வேறு தேசங்களிலும் மிக வேகமாகப் பரவி வருகின்ற கொடிய நோய் கிருமியான 'கொரோனா வைரஸ்' மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்கின்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
எதிரிகள் மீது தாக்குதல்...
யாழ் குடாநாட்டில் தொடரும் துயரம்… பெற்றோர்கள்,சமூகஆர்வலர்கள் பெரிதும் கவலை!
யாழ்ப்பாணத்தில் தற்கொலைக்கு எதிராக பல விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்ட்ங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சமீப நாட்களாக தற்கொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளன.
அந்தவகையில் கடந்த இரு தினங்களில் மட்டும் இரு மாணவிகள் உட்பட மூவர்...
கிளிநொச்சியில் அரசியல்வாதி ஆதரவாளரால் அரங்கேறிய அராஜகம்! மாணவன் வைத்தியசாலையில்
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரப் பிரிவு இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர் என கூறப்படும் நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி திருநகர் பகுதியை...
வடக்கின் சகல மாவட்ட செயலர்களுக்கும் இடமாற்றம்! காரணம் இதுவா? இருவர் மட்டக்களப்பு அரச அதிபர்கள்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை இலக்காக கொண்டும், அரசியல் காழ்ப்புணர்சிகளாலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் அரச அதிபர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கான அரச அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் யாழ்ப்பாணம்,...
விடுதலைப்புலிகளின் தலைவர் மனைவியின் வீட்டிற்கு முன்னால் ஈ.பி.டி.பி கும்பல் அட்டகாசம்
புங்குடுதீவில் திருமதி மதிவதனி பிரபாகரனின் வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த கம்பெரலிய ( ஊரெழுச்சி ) திட்ட விளம்பர பதாகையை ஈபிடிபி கும்பலொன்று இரவோடு இரவாக முழுமையாக பிடுங்கிச் சென்று புத்தளத்திலிருந்து வந்த இரும்பு...
வீட்டில் யாரும் இல்லாத நேரம் யாழில் இளம் யுவதி விபரீத முடிவு! கதறி அழும் குடும்பம்…
யாழ்ப்பாணம் நல்லூர், சங்கிலியன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (20) என்ற இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்...
யாழ் பல்கலைகழக புதிய மாணவிகளுக்கு நடந்த கொடூரம்! தற்கொலைக்கு முயன்ற மாணவி! பதைபதைக்கும் சம்பவம்
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக சேரவுள்ள...
யாழில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை!
யாழ்ப்பாணம், நல்லூர் - சங்கிலியன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (வயது - 20) என்ற இளம் யுவதியே...








