கனடாவில் இருக்கும் இலங்கை குடும்பம் நாடு கடத்தப்படவுள்ள இறுதிக் கட்டத்தில்
கனடாவில் இருக்கும் இலங்கையை சேர்ந்த குடும்பம் நாடு கடத்தப்படவுள்ள நிலையில், அவர்களின் 9 வயது மகன் அமைச்சருக்கு இலங்கை செல்ல விருப்பமில்லை என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ளான்.
இலங்கையை சேர்ந்த தம்பதியான Nishan Fernando...
மூன்று பிள்ளைகளின் பரிதாபம்… வவுனியாவில் தாய் பலி!
வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற தாய் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன்...
சுதந்திர நாளில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தது
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் உரிமைகள் தொடர்பான விடயங்களில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என கோரி அக்கரப்பத்தனையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று...
வவுனியாவில் மாயமான இளம் குடும்பபெண்! தகவல் தருமாறு உறவினர்கள் கோரிக்கை
வவுனியா பூந்தோட்டம் பகுதியினை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் மாயமாகியுள்ள நிலையில் அவர் தொடர்பில் தெரிந்தவர்கள் உடனடியாக வழங்குமாறு தகவல் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
47வயதுடைய மகேஸ்வரி செந்தில்செல்வன் என்பவரே இவ்வாரு காணம்போயுள்ள...
முழு இலங்கையும் தமிழ் மக்களுக்கு உரிய நாடு! திடுக்கிடும் உண்மைகள்..
முழு இலங்கையும் தமிழ் மக்களுக்கு உரிய நாடு என்றும், இங்கு வாழ்ந்தவர்கள் தமிழ் மக்களின் மூதாதையினரான இயக்கரும், நாகரும் எனவும் எமது வரலாற்று சின்னங்களை ஏனையவர்கள் தமதுடையது என்று உரிமை கொண்டாடி வருகின்றதாகவும்...
கோட்டாபயவின் உத்தரவை மீறி கொழும்பில் தமிழில் இசைக்கப்பட்ட தேசிய கீதம்! காணொளி இணைப்பு
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினமான இன்று தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துவிட்டது.
அதன்பிரகாரம், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற பிரதான வைபவத்திலும்...
யோஷித்தவுக்கு அடித்தது ராஜயோகம்
கடற்படையில் பணியாற்றிவரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ச அரசியலில் பிரவேசிக்கவுள்ளார்.
அவர் தற்போது கடற்படைப் பணிகளில் இருந்து முழுமையாக விலகி பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்றத்...
யாழ் உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் போராட்டம்
யாழ். உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று மாணவர்கள் ஒன்றுதிரண்டு, இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
சுமார் 200 இற்கும் மேற்பட்ட...
இரவு உணவுக்கு கொத்து வாங்கிய பயணி! காத்திருந்த அதிர்ச்சி
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பஸ் ஒன்று இரவு உணவுக்கு நிறுத்திய போது பயணி ஒருவர் அங்கிருந்த உணவகம் ஒன்றில் இறைச்சி கொத்து வாங்கி உண்ண முற்பட்டுள்ளார்.
இதன்போது அந்த கொத்தில் இறைச்சி துண்டுகளுடன்...
யாழ்.பல்கலை. பேரவைக்கு 14 வெளிவாரி உறுப்பினர்கள் நியமனம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
எனினும் சிங்கள, முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் இம்முறை பேரவையில் இடம்பெறவில்லை.
இவ்வாறு...









