மகிந்தவின் கூட்டத்தில் கருணாவிற்கு நேர்ந்த கதி! அம்பலப்படுத்தும் ஹரீஸ்
இலங்கை முஸ்லிம்களின் இதயமாக கருதப்படும் கல்முனை மாநகரத்தை துண்டு துண்டாக வெட்டிவிட வேண்டுமென முஸ்லிம் விரோத சக்திகளின் கூட்டினால் மேற்கொள்ளப்பட்ட மொத்த சதி முயற்சிகளையும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
மாணவியிடம் இழிவாக நடந்துக் கொள்ள முயற்சித்த ஆசிரியருக்கு பொதுமக்களால் நேர்ந்த கதி!
கிளிநொச்சி கிராமப்புற பாடசாலை ஒன்றில் 8ஆம் வகுப்பு மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த ஆசிரியர் ஒருவா் கிளிநொச்சி சிறுவர், பெண்கள் விவகாரங்களுக்கான பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக...
பகிடிவதையால் யாழ்.பல்கலை மாணவிக்கு நடந்த கொடூரம்! கோட்டாபயவின் காதுகளுக்குச் சென்றது தகவல்- விரைகிறது குழு
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு இன்று கூடி மிக...
ஹரிஸ் – அதாவுல்லாவின் வாயை அடைத்த மஹிந்த… கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் அதிரடி உத்தரவு!
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு முஸ்லிம் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பை நிராகரித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதன் முதல் பணியாக எல்லை நிர்ணயக் குழுவை நியமித்து விரைவாக அறிக்கைத் தருமாறு...
9 வயது மாணவர்களை பச்சை மட்டையால் தாக்கிய அதிபர்! யாழில் கொடுமை
யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகா்கோவில் பாடசாலையில் கல்விபயிலும் 9 வயதான மாணவா்கள் 3 போ் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்களை பாடசாலை அதிபா் பச்சை மட்டையால் அடித்ததாக கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாகவும்...
இரண்டு வாரங்களில் கலைக்கப்படவுள்ள நாடாளுமன்றம்?
இலங்கை நாடாளுமன்றம் இன்னும் இரண்டு வாரங்களில் கலைக்கப்படவுள்ளதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அத்துடன் இதற்கு பிரதான கட்சிகள் இணக்கம் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
19ஆவது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை மார்ச் 02ஆம் திகதியே கலைக்க முடியும்.
எனினும்...
யாழில் ஒரே ஆண்டில் 612 போ் தற்கொலை முயற்சி! வெளியான அதிர்ச்சித் தகவல்
யாழ்ப்பாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 612 போ் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவா்களில் 105 போ் உயிாிழந்துள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது...
பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் மூன்று முக்கிய தீர்மானம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெறு கின்ற பகிடிவதை மற்றும் தொலைப்பேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் அதிகாரிகள் குழு இன்று கூடி மிக முக்கியமான 3 தீர்மானங்களை எடுத்துள்ளது.
அந்தவகையில் மாணவர் நலச்சேவை...
யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதை! வடக்கு ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு
பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் கல்விப் புலத்தில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தொடருவது அவர்களின் வழமையான கற்றல் செயற்பாடுகளாக...
புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா செய்த சூழ்ச்சி… அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் 1980களில் நடந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கூலிக்காகப் பணிபுரியும் பிரித்தானிய விமான பைலட்களை இந்தியா பயன்படுத்தியதாக முதன்முதலாக பிரிட்டனில் வெளிவந்துள்ள ஒரு நூல் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் பிரிட்டிஷ் கூலிப் படையினர்...









