கிளிநொச்சியில் காதல் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன் வெளியிட்ட பகீர் வீடியோ
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை கணவன் வெட்டி கொலை தெரிவித்துள்ளார்.
அத்துடன் மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை...
பட்டப்பகலில் பதறவைக்கும் சம்பவம்! தமிழ் வர்த்தகரின் மனைவி கழுத்தறுத்துப் படுகொலை
பதுளையில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் மனைவி கொள்ளைக் கும்பலால் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் பதுளையை, கைலகொட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
48 வயதான ரவி கௌரிதேவி என்ற...
முஸ்லிம் கடை உரிமையாளரின் கொடூரத்தால் மட்டக்களப்பு தமிழ் பெண் தற்கொலை
கிழக்கு மாகாணத்தின் அலங்கார பொருட்கள் முகச்பூச்சு கிறிம் வகைகளின் பிரபல கடையாக சைனா டவுன் என அழைக்கப்படும் கடை காணப்படுகின்றது .
இதன் கிளைகளாக மருதமுனையிலும் கல்முனை நகரில் தமிழரின் வாடகை கட்டடமொன்றிலும் இயங்கி...
கொரோனா வைரைஸ்! யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமான பயணிகளை சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர்...
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண்! இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்றமை கண்டுபிடிப்பு
உலகை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட சீன பெண் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
43 வயதான இந்த சீன பெண் கடந்த 19 ஆம்...
பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிற்கு கொள்ளையர்களால் நேர்ந்த விபரீதம்! பெண்களே அவதானம்
கல்வியங்காடு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் தங்க சங்கலியை கொள்ளையர்கள் அறுத்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பருத்துறை வீதியில் உள்ள கல்வியங்காடு...
யாழில் கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவியும் மரணம்! சோகத்தில் குடும்பம்
கணவன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் இறந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கொல்லங்கலட்டி தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை சரஸ்வதி வயது 72 என்ற ஐந்து பிள்ளைகளின் தாயே...
கெரோனா வைரஸ் தொடர்பில் இஸ்ரேல் உயிரியல் விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
சீனாவில் உயிரியல் ஆய்வுக்கூடத்தின் மனிதர்களைக் கொல்லும் உயிரியல் ஆயுதமாக கெரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக இஸ்ரேல் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் அதிகாரியும், உயிரியல்...
யாழ்ப்பாண பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா 2020
யாழ்ப்பாணம் பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா கண்காட்சி மேலும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியுடன் இணைந்த தந்தை செல்வா கலையரங்கில் கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய இந்தக் கண்காட்சியில்...
ரயில் கடவையில் அமர்ந்து பாட்டு கேட்ட நபருக்கு நேர்ந்த சோகம்.!!எமனாக வந்த மீனகயா..!!
மட்டக்களப்பு – வாழைச்சேனை, புணாணை பகுதியில் வைத்து மீனகயா என்ற புகையிரதத்தில் மோதுண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை புணாணை புகையிர...









